ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த மாநில அரசுக்கு உரிமை இருக்கிறதா? – பிஹார் அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

பிஹாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான கூடுதல் விவரங்களை வெளியிட தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கடந்த…

மே.வங்கத்தில் வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட பீரங்கி குண்டு வெடித்து இருவர் உயிரிழப்பு

மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டம், கிரந்தி ஒன்றியம் சப்படங்கா என்ற கிராமத்தில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பீரங்கி குண்டு ஒன்றை ஒருவர்…

பிரதமர் மோடியின் கருத்து முற்றிலும் உண்மை: ஸ்டாலினுக்கு பொன்.மாணிக்கவேல் சவால்

”தமிழகத்தில் கோவில்களை அரசு ஆக்கிரமித்துள்ளது என, பிரதமர் மோடி பேசியது முற்றிலும் உண்மை. இதை தவறு என, என்னுடன் நேருக்கு நேர்…

‘டெங்குவால் ரத்த தட்டணுக்கள் குறைந்தாலும் சித்தா மருத்துவத்தால் காப்பாற்ற முடியும்’

  டெங்கு காய்ச்சலில், ரத்த தட்டணுக்கள் 20,000க்கு கீழ் குறைந்து, ஆபத்தான நிலைக்கு சென்ற நோயாளியையும், சித்தா மருத்துவ சிகிச்சையில் காப்பாற்ற…

ககன்யான் விண்கல கட்டமைப்பு சென்னை நிறுவனம் வழங்குகிறது

இஸ்ரோ’ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மையம், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும், ‘ககன்யான்’ திட்டத்தை செயல்படுத்த உள்ளது. மனிதர்களை பாதுகாப்பாக விண்ணுக்கு…

அடுத்த 2 ஆண்டுகளில் இடதுசாரி தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும்: அமித் ஷா

இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள் மற்றும் பிர அதிகாரிகளுடன் இன்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.…

ஆசிரியர்களை தரக்குறைவாக நடத்துவது கண்டிக்கத்தக்கது

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: கடந்த 2012 முதல், பகுதி நேர சிறப்பு ஆசிரியராக, 12,000 பேர் பணியாற்றி…

சேவைகள் துறை உற்பத்தி 13 ஆண்டுகளில் இல்லாத உச்சம்

நாட்டின் சேவைகள் துறை உற்பத்தி குறியீடு, கடந்த செப்டம்பர் மாதத்தில், 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. வலுவான தேவைகள் மற்றும்…

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில், இந்தியா கடந்த ஆண்டு, 10 லட்சம் வேலை வாய்ப்புகளை பதிவு செய்துள்ளதாக, ஐ.ஆர்.இ.என்.ஏ., எனும் சர்வதேச புதுப்பிக்கத்தக்க…