காமராஜரின் மிகப்பெரிய சாதனை எது? பரதன் பதில்கள்

கடவுளுக்குக் கற்பூரம் ஏற்றுவது ஏன்? – விருகை கந்தசாமி, சென்னை கற்பூரம் நெருப்பில் எரிந்து கரியோ சாம்பலோ இல்லாமல் மறைந்து விடுகிறது.…

மதி மயங்கினாலும் மனம் மயங்கவில்லை மகான்களின் வாழ்வில்

ஒருமுறை  ஸ்ரீ வேதாந்த ராமானுஜ மஹாதேசிகன் சுவாமிகள், ஒரு கோயில் சந்நிதி வீதியில் சீடர்களுடன் எழுந்தருளினார். அப்பொழுது சுவாமி சரணாகதியைப் பற்றிச்…

உஷார், அக்கம்பக்க ஆசாமிகள்!

‘ஐஎஸ்ஐஎஸ்’ என்பது இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு. அதன் பிரதிநிதியாக செயல்பட்டு வந்த முசுரூதின் (28) என்பவன் திருப்பூரில் 6 மாதம் தங்கி…

ராமானுஜரின் சித்-அசித்-ஈஸ்வரன்- எனும் கோட்பாட்டின் விளக்கம் என்ன?

*  ராமானுஜரின் சித்-அசித்-ஈஸ்வரன்- எனும் கோட்பாட்டின் விளக்கம் என்ன? – ஜி.ஆர். ராகவன், காகிதபுரம் அஞ்ஞானம் எனும் அசித்தை நீக்கி ஞானத்துடன்…

கொங்குப் பெண் கொதித்தெழுந்தால்?

ஒருபுறம்,  பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொருபாகன்’ நாவல் மீதான சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை, ஊடகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள முற்போக்குவாதிகள் கொண்டாடிக்…

தாய்மை தலைதூக்கியே தீரும்!

ஒரு தா ஒரு குழந்தையை பெற்றெடுத்த பின், தன் சுய விருப்பு வெறுப்புகளை விடுத்து, அந்த குழந்தைக்காகவே வாழத் தொடங்குகிறாள். நல்ல…

சாய்ப்போம் சீமைக் கருவேலத்தை!

ஆயிரம் ஆண்டுகள் அந்நியர்களின் ஆதிக்கத்திலிருந்த போதும் பாரத மைந்தர்களாகிய நாம் நமது அடையாளத்தை தொலைக்காமல் இருந்ததற்கு தொன்மையான  நம் ஆன்மிகம், பண்பாடு,…

சமுதாயத்தில் நாம், சமுதாயத்திற்காக நாம்!

நம்முடைய குடும்பங்களை விழிப்படைய செய்வது; நம் குடும்பம் மூலம் மற்ற குடும்பங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது – இதுவே குடும்ப ப்ரபோதன். குடும்பம்…

வெம்பி உதிர்வதல்ல அன்பில் கனிவது!

அமெரிக்க ஐரோப்பிய சமூகங்கள் பெண்ணை ஒரு ‘உழைப்பு சக்தி’யாக மட்டுமே பார்த்து,உழைப்பு சார்ந்த சம உரிமை, சம வாய்ப்பு என்ற தளத்தில்…