ஆர்.எஸ்.எஸ் அலுவலக வாசல் ஆர்ப்பாட்டக்காரர்கள்

அவலை நினைத்து உரலை இடித்தார்கள்! காவிரி பங்கீடு பிரச்சினைக்காக சென்னையில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸை எதிர்த்து அதன் அலுவலகத்தின் முன்பு…

உரீ தாக்குதல்: வஞ்சிக்கப்பட்ட தமிழ் வாசகர்கள்

எதிரிகளை கொல்லும் ராணுவ ஜவான்களாக பொறுப்பேற்றவர்கள் தங்கள் உயிரை பணையம் வைத்தே செயல்படுகிறார்கள் என்பதை நினைவு படுத்திக்கொள்ளவேண்டிய தருணம் இது (Time…

பதிலடி கொடுக்கும் பாரதம்

எமது ஒரு பல்லை உடைத்தால் உனது தாடையை உடைப்போம். செப்டெம்பர் 18 அதிகாலை – ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உரீ பகுதியில்…

காஷ்மீரில் பலியான வீரர் தியாகம் வீணாகாது!

‘பாகிஸ்தானைத் துடைத்தழி’ – இது ஒரு மாத இதழின் சிறப்பு மலருக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தலைப்பு. 1970ல் லக்னோ ஹிந்தி மாத இதழான…

தொடரும் ஜிகாதி படுகொலை

கோயம்புத்தூரில் ஹிந்து முன்னணி பொறுப்பாளர், சசிகுமார் (வயது 35) வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். திண்டுக்கல்லில், ஹிந்து முன்னணியின் மற்றொரு ஊழியர் சங்கர்…

எளிமை நேர்மை தூய்மை ; மகான்களின் வாழ்வில்

அக்டோபர் 2 என்றவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது மகாத்மா காந்தியின் பிறந்த நாள் தான். அதே தேதியில் பிறந்த மற்றொரு சுதந்திரப்…

அன்றைய வாழ்க்கை – இன்றைய வாழ்க்கை – ஒப்பிடுக! பரதன் பதில்கள்

 எனது அலுவலகத்தில் எனக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வு கிடைக்கவில்லையே ஏன்? – சீதாராமன், தாம்பரம் உங்களுக்கென்று நடக்கவேண்டிய ஒன்று…

அந்த ஊர் ‘நெல் ஜெயராமன்’!

ஸ்ரீ சையத் கனி கான், மத்திய கர்நாடகாவின் ‘கிருகவாலூ’ என்ற கிராமத்தில் உள்ள 38 வயது விவசாயி. ஒரு முறை வயலில்…

இனி உள்ளாட்சி அதிபர்களுக்கு மறைமுகத் தேர்தல் தானாம்

ஜனங்களிடமிருந்து பறிமுதலாகிறது ஜனநாயகம்! தமிழகத்தில் தான்!! உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையை இழந்து விட்டதாகக் கருதிக் கொண்டு, பாஞ்சாயத்து…