உப்பு நீரிலும் உவப்பான மகசூல் தரும் அபூர்வ நெல்: ‘நெல்’ல ‘நெல்’ல ரகங்களை நம்பி…

  தெற்கு, கிழக்கு, வடகிழக்கு பாரதத்தில் வாழும் மக்களின் பிரதான உணவு அரிசியைச் சார்ந்தே உள்ளது. பெரும்பாலான நாடுகளில் நெல் விளைவிக்கப்படுகிறது.…

திப்புவின் புகழ்பாடும் தப்புத்தாளம்!

தனது ஆளுகைக்குட்பட்ட பகுதியைக் காப்பாற்றிக் கொள்வதற்குத் தான் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டான் திப்பு. இரண்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கு இடையே, கொச்சையாகச் சொன்னால் இரு…

ஏழை எளிய நுகர்வோரின் பாதுகாப்புக்கு மட்டுமல்ல, சேமிப்புக்கும் வழிபிறக்கிறது”

  பாரதத்தில் வேதகாலத்தில் இருந்தே நுகர்வோர் பாதுகாப்பு என்பது முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டிருக்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அதர்வண வேதத்தில்,…

நீதிதேவன் மயக்கம்!

திரைப்படம் ஆரம்பிப்பதற்கு முன்பாக தேசியகீதம் இசைக்கப்பட வேண்டும் என்றும் அப்போது திரையில் தேசியக் கொடியை ஒளிபரப்ப வேண்டும் என்றும் கடந்த ஆண்டு…

தவம் தரும் சக்தி

சுவாமி விவேகானந்தர் தனது சுற்றுப்பயணத்தின்போது ஒருமுறை மீரட்டில் தங்கியிருந்தார். ஜான் ஒப்பக் என்பவர் எழுதிய நூல்களைப் படிக்க விரும்பினார். சக துறவியான…

பரதன் பதில்கள்

திருப்பதி கோயிலில் பலமணி நேரம் கால் வலிக்க நின்று  சாமி கும்பிடுவது அவசியம் தானா? – வி. சசிதரன், திருச்சி நாம்…

உடல், மன நல வாழ்வுக்கு உதவ நகரில் ‘கிராமிய’ சூழல்

  இப்போதெல்லாம் மன அழுத்தம் பதின்பருவம் தொடங்குவதற்கு முன்பே ஆரம்பித்துவிடுகிறது என்று உளவியல் வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர். உலகை அச்சுறுத்துகின்ற ஆரோக்கிய குறைபாடு…

நமது குடும்ப அமைப்பு என்னும் அட்சய பாத்திரத்தில் விரிசல் விழலாமா?

  உத்தரப் பிரதேச மாநிலம் ஹரித்வாரில் 3 ஆண்டுகளாக  வீட்டுக்குள் தனி அறையில் பூட்டிக்கொண்ட 18 வயது பெண் நடுத்தட்டு குடும்பம்!…

விஜய்-அட்லி-மெர்சல் விவகாரம்: கற்பனை வியாபாரிகளின் அரைவேக்காட்டுத்தனம்

கருப்பு பண ஒழிப்பு, டிஜிட்டல் இந்தியா, ஜி.எஸ்.டி உள்ளிட்ட பிரதமர் மோடியின் சாமானியனுக்கு பயன் அளிக்கக்கூடிய வளர்ச்சி திட்டங்களால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள…