ஆழ்துளைக் கிணறு ஓரு அடையாளம் பல்லக்கு தூக்கிகளின் பல்லிளிப்பு

அந்தக் குழந்தை போர்வெல்லில்  சிக்கியிருக்கும் சமயத்தில் எழுதியது. ஆண்டொன்றிற்கு 10 லட்சம்  குழந்தைகள் இறக்கிறார்கள்… அவர்கள் இதனாலெல்லாம் இறக்கிறார்கள் என்பதை ஊடகங்கள்…

தமிழ் ஹிந்து கேட்கிறான் இதெல்லாம் நியாயம்தானா சொல்லுங்கள்?

தமிழகத்தில் தீபாவளி அன்று பட்டாசு வெடித்ததற்காக 500 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது கூட நியாயம்…

திறந்த மனதுடன் ‘‘ராமஜென்மபூமி வழக்கின் தீர்ப்பை ஏற்கவேண்டும்” – ஆர்.எஸ்.எஸ்

அடுத்த சில நாட்களில் ராமஜென்மபூமி வழக்கில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்க வாய்ப்புள்ளது. தீர்ப்பு எதுவானாலும் அனைவரும் அதை திறந்த மனதுடன்…

திருவள்ளுவர் நாத்திகர் அல்ல – அமைச்சர் பாண்டியராஜன்

மத்திய பாஜக அரசு திருக்குறளுக்கு ஆதித மரியாதை கொடுத்து திருக்குறளை உலக அளவில் கொண்டு சென்று கொண்டுள்ளது. அதை பாராட்டும் சார்பில்…

காஷ்மீரும் லடாக்கும் புதிய எதிர்காலத்தில் அடியெடுத்து வைக்கின்றன: பிரதமர் மோடி

சர்தார் வல்லபாய் படேலின் 144-வது பிறந்த நாள் தேச ஒற்றுமை நாளாக கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. குஜராத்தில்…

ஆர்கான் 40’ வாயு இருப்பதை உறுதிப்படுத்தியது சந்திரயான்

கடந்த ஜூலை 22-ம் தேதி சந்திரயான் 2 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. பல்வேறு கட்ட பயணங்களுக்குப் பிறகு சந்திரயான்…

காஷ்மீரை யூனியன் பிரதேசமாக பிரிப்பை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

இரண்டு யூனியன் பிரதேசங்களாக, ஜம்மு – காஷ்மீர் பிரிக்கப்பட்டதை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.தேசிய மக்கள்…

பயங்கரவாத தொடர்பில் இருந்த இளைஞர்களை NIA கிடுக்கு பிடி

இலங்கையில் கடந்த ஏப்ரலில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பை தொடர்ந்து கோவையில் ஜூன் 12ல் தேசிய புலனாய்வு முகமை எனும் என்.ஐ.ஏ. அதிகாரிகள்…

சிறு கோயில்களை பராமரிக்க குழு

காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திரர் வழிகாட்டுதலில் துவக்கப்பட்டுள்ள கிராம பாதுகாப்புக்குழு மூலம் சிறுகோயில்கள், விவசாய நிலங்கள் பராமரிக்கப்படும்’ என தமிழ்நாடு பிராமணர்…