ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்வாமிகள்

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்தின் அதிபதி ‘ஆண்டவன் ஸ்வாமிகள்’ என்று அனைவரும் வழிபடக்கூடிய ஜீயர் ஸ்வாமிகள் நம்மை விட்டு நீங்கியது மனித…

அயோத்தியிலிருந்து வந்தது ஜாம்பவான்

கோடை தலைவாசலில் வந்து நின்ற வேளை. மார்ச் 20ந் தேதி திமுக, திக அடங்லாக 40 குழுக்கள் போட்ட கூப்பாட்டால், ‘ராம…

ராகுல், கேஜ்ரிவால் இரண்டு ஏசல் ஏந்தல்கள் தோலுரிப்பு

கடந்த வாரம் இந்திய அரசியலில் இரண்டு கோமாளிகளின் கூத்து அரங்கேறியது. ஒருவர் காங்கிரஸ் கட்சியின் அகில பாரத தலைவராக நியமித்துக் கொண்ட…

நல்லுறவு எனும் நயமான ஊட்டம்!

ஆண்டுதோறும் ஏப்ரல் 7ம் தேதி உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. உடல் நலமும் மனநலமும் ஒருங்கிணைந்ததுதான் பூரண நலம். உடல்நலத்துக்கும் மனநலத்துக்கும்…

பள்ளிக்கு வந்த பாட்டி, தாத்தா!

சமீபத்தில் மதுரை மாவட்டம், எழுமலையில் உள்ள பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி பற்றி விஜயபாரதம் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்:…

ததீசி தன்னெலும் பீந்த தலம்!

நாமெல்லாம் காடன், மாடன் போன்ற சிறு தெய்வங்களை வணங்குகிறோம் என்று நம்மில் சிலரே குறை காண்கிறார்கள். யோசித்துப் பாருங்கள் சகோதரர்களே, தெய்வத்தில்…

பெரியார் மண்ணின் பேரறிஞர்!

வைர வியாபாரி (நீரவ்) பேரும் மோடி என்றிருப்பதனால் நரேந்திர மோடிக்கு கடுமையான கெட்ட பேர் வந்து அவர் தோத்துப் போவாராம். இப்படியும்…

நாட்டுக்கு நல்லதல்ல!

சுதந்திரம் பெற்ற பின் பல ஆண்டுகள் மத்தியிலும், மாநிலங்களிலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ் கட்சி, இப்போது மத்தியிலும் ஆட்சியை இழந்து,…

ஒரு மூதாட்டியின் தேசபக்தி

சந்திரசேகர ஆசாத், ஒரு சுதந்திரப் போராட்ட புரட்சியாளர். காவல்துறை அவரைத் தேடிக் கொண்டிருந்தது. தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருந்தார். ஒருநாள் இரவு ஒரு…