ஆர்.எஸ்.எஸ் புண்ணியத்தில் நிவாரண வெள்ளம்!

சென்னையில் ஆர்.எஸ்.எஸ் நிவாரணப் பணிகளின் தலைமை அலுவலகமாக புரசைவாக்கம் அழகப்பா சாலையில் உள்ள ‘சேவா’ எனும் நான்கு மாடிக் கட்டிடம் செயல்பட்டு…

சேவை, பூஜையா? தூண்டிலா?

படியேறி பாலுடன் வந்த பாலகன் சென்னையின் வில்லிவாக்கம் பகுதி. ஒரு தெருவில் இடுப்பளவு தண்ணீர். நிவாரணப் பணியில் ஈடுபட்டு அத்தியாவசியப் பொருள்களை…

ஒரு நூற்றாண்டு வரலாறு காணாத தமிழக வெள்ளம்

தலைநகர் தத்தளித்தது    கடலூர் கதறியது திருவள்ளூர் திண்டாடியது தரைப்படை வந்தது விமானப்படை வந்தது கடற்படை வந்தது கடலோரப்படை வந்தது வெள்ளம்…

கந்தன் அருள் பெற்ற கவி – மகான்களின் வாழ்வில்

ஸ்ரீவைகுண்டம் – இது இப்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. வைணவர்கள் போற்றி வணங்கும் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. தாமிரபரணி நதியினால்…

ஒரு நீதிபதி இப்படிப் பேசியிருக்கக்கூடது

நீதிபதி ஹரிபரந்தாமனை ‘பெரிய மனிதர்’ என்கிறார் கட்டுரையாளர். இந்தப் பெரிய மனிதர்தான் ‘பாஸிஸத்தை எதிர்க்கும் மக்கள் கூட்டமைப்பு’ என்ற நக்ஸல் கூட்டத்தில்…

கமல் ஆன ஆமிர்

இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது என்று சோல்வது இப்போது ஒரு ஃபாஷன் ஸ்டேட்மெண்ட்.   நீங்கள் எவ்வளவு நவீனமாக அல்லது முற்போக்காக இருக்கிறீர்கள் என்பதைப்…

டிசம்பர் 6 வெற்றித் திருநாள்

அசோக்சிங்கல் தம் வாழ்நாளில் ஏறத்தாழ நானூறு ஆண்டுகளாக நின்றிருந்த அவமானச் சின்னத்தை அகற்றி வரலாற்று சாதனை படைத்துவிட்டார். இப்போது அங்கே ராணுவ…

ஆமிருக்கு ஆப்பு

ராம்கோபால் வர்மா (முன்னணி திரைப்பட இயக்குநர்): சகிப்பின்மை குறித்து சில பிரபலங்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறார்கள். சகிப்பின்மை அதிகரித்துவிட்டதாக அவர்களால்…

ஓடுகாலியே, ஓடு

அன்புள்ள இதய நாயகன் ஆமிர் கானுக்கு. 2001-ம் ஆண்டு வெளியான ‘லகான்’ திரைப்படத்தைப் பார்த்து உங்கள் ரசிகன் ஆனவர்களுள் நானும் ஒருவன்.…