மத்திய அமைச்சரின் கார் மீது தாக்குதல்

மேற்கு வங்கத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் மிருக பலத்துடன் ஆட்சியை பிடித்த திருணமூல் காங்கிரஸ் கட்சி, அங்கு பா.ஜ.க, கம்யூனிஸ்ட், கட்சியை சேர்ந்த ஹிந்துக்களை கொல்வது, பலாத்காரம் செய்வது வீடுகளுக்கு தீ வைப்பது, கொள்ளையடிப்பது என தொடர் அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மத்திய வெளியுறவு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் முரளிதரன், மேற்கு வங்கம் சென்ற பொழுது. திருணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள். மத்திய அமைச்சரின் காரை வழிமறித்து கடுமையாக தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.