வி.ஹெச்.பி மனு

பெரியார் திராவிட கழகம் இன்று நடத்தவுள்ள “மாட்டு கறி விருந்து” நடத்துவதை தடை செய்ய கோரி, கோவை மாநகர் மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பாக, மாநகர காவல் துறை ஆணையரிடம் நேற்று காலை மனு கொடுககப்பட்டது.