விவசாய போராட்டத்தில் கொரானா

டெல்லியை சேர்ந்த மூத்த காவல் அதிகாரிகளான கெளரவ், கன்ஷியாம் ஆகிய இருவரும் விவசாய போராட்டத்தில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸின் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் மூலமாக இவர்களுக்கு கொரோனா வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கொரோனா ஆபத்தை உணராமல் உள்ளனர். தொற்று பரவுவதுடன் உயிர் இழப்பும் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.