லடாக்கில் மேலும் சில சிகரங்களை தனது கட்டுபாட்டில் கொண்டு வந்துள்ளது இந்தியா…

இந்திய சீனா எல்லை பகுதியான லடாக்கில் சில மாதமாக பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. சீனா 50000 ராணுவ வீரர்களை களமிறக்கி உள்ளதை அறிந்த அடுத்த நடவடிக்கையாக நேரத்தில் அதற்கு ஈடுடாக ராணுவ வீரர்களை இறக்கி உள்ளது இந்தியா. கடந்த தினங்களுக்கு முன்பு சீனா ஆக்கிரமித்த சிகரங்களை இந்திய இராணுவம் கைப்பற்றி உள்ளதாக தகவல் வந்தது. தற்போது மேலும் சில உயரமான சிகரங்களை நமது ராணுவ வீரர்கள் கைப்பற்றி அங்கு தேசிய கோடியை ஏற்றி மரியாதை செய்து மேலும் சில நடவடிக்கையில் ஈடுபட்டதாக செய்திகள் வந்துள்ளது.

One thought on “லடாக்கில் மேலும் சில சிகரங்களை தனது கட்டுபாட்டில் கொண்டு வந்துள்ளது இந்தியா…

Comments are closed.