ரோஹிங்கியாக்களை உள்ளே அனுமதித்தால் என்ன நடக்கும்…?

இப்போது எதிர்கட்சிகளாலும்,இந்திய எதிர்ப்பு தேச விரோத அமைப்புகளாலும் பற்ற வைக்கப்பட்ட நெருப்பு வங்க தேச அகதிகளுக்கு குடியுரிமை.

குடியுரிமை கொடுப்பது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். முதலில் ரோகிங்கியாக்கள் யார்… ? அவர்களின் வரலாறு என்ன.. ? என குடியுரிமை சட்டத்தை ஆதரிப்போர், எதிர்ப்போர் எல்லாம் தங்களிக்கு தெரிந்த தகவல்களை யூ டியூப்பிலும், முகநூலிலும் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

முதலில் இந்த ரோஹிங்கியாக்களின் தொழில் என்ன என்று யாராவது கேட்டார்களா… ? அதற்கான பதில்களை யாரிடமாவது பெற்று மக்களிடத்தில் சொன்னார்களா… ?

அவர்களுக்கு இந்திய குடியுரிமை கொடுத்து இங்கு குடியமர்த்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், மாநில அளவில் உள்ள பா.ஜ வின் எதிர்க்கட்சிகள் குதிக்க காரணம் என்ன… ? முக்கியமாக தமிழ்நாட்டில் வகாபிக்களும், திராவிட கட்சிகளும் கொந்தளிப்பதின் காரணம் என்ன… ?

அனைத்தையும் வரிசையாக பார்க்கலாம்.

—————

ரோஹிங்கியா அகதிகள் பர்மாவின் அரகான் மாகானத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் வங்கதேச பூர்வீகமாக கொண்டவர்கள், ஐந்நூறு வருடங்களுக்கு முன் வந்தவர்கள் என்றெல்லாம் இஷ்டத்திற்கு கதை எழுதுவார்கள்.

சரி, அப்படியே இருக்கட்டும். நமக்கு அது தேவையில்லை. தற்போது அவர்கள் அகதிகளாக விரட்டியடிக்கப்பட்டதின் காரணம் தான் நமக்கு தேவை.

இதற்கு ரோஹிங்கியாக்களின் தொழில் என்ன.. ? அவர்களின் வாழ்வாதாரம் என்ன என்று முதலில் தெரிந்து கொள்வது அவசியம்.

ரோஹிங்கியாக்களுக்கு வாழ்வாதாரமே பிள்ளைகளை பெற்றுத்தள்ளுவது தான். நான்கு மனைவிகள் வைத்துக் கொள்ள மார்க்கம் அனுமதிக்கிறது என்பது தான் இவர்களின் முதல் துருப்புச்சீட்டு.

ஒவ்வொரு லோஹிங்கியா குடும்பத்திலும் குறைந்தது இருபது உருப்படிகள் இருக்கும். இரண்டு குழந்தைகளை பெற்ற நமது இந்திய நடுத்தர வர்க்கம் அவர்களுக்கு நல்ல கல்வி, சத்தான உணவு கொடுத்து சமூகத்தில் நல்ல மனிதனாக வரவேண்டும் என்னு ரத்த வியர்வை சிந்தி உழைத்தும் விழி பிதுங்கி நிற்கிறான்.

ஆனால் நான்கு மனைவி கட்டி இருபது பிள்ளைகளை ரோஹிங்கியா எந்த தைரியத்தில் பெற்றுக் கொள்கிறான். அங்கே தான் டிவிஸ்ட் உள்ளது.

ரோஹிங்காக்கள் ஒன்றும் வியாபாரம் செய்தோ, தொழிற்சாலைகள் அமைத்து உற்பத்தி தொழில் செய்யும் அளவிற்கோ அவர்களுக்கு அறிவு கிடையாது.

அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் மனித உற்பத்தி தொழிற்சாலைகள் மட்டும் தான். வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று உருப்படிகள் ஒவ்வொரு குடும்பத்திலும் தயாரிக்கப்படும்.

நமது நாட்டில் பயிர் விவசாயம் போல இவர்கள் மனித விவசாயம் செய்து விளைச்சலை அறுவடை செய்கிறார்கள்.

ஆண் குழந்தை எனில் நான்கு அல்லது ஐந்து வயதில் மதரஸாவிற்கு மார்க்க கல்விக்கு அனுப்பி விடுவார்கள். மதரஸாவிங் என்ன ஏரோஸ்பேஸ் என்ஜினியரிங்கா கற்பிப்பார்கள்… ? குழந்தையின் மூளையை அழகாக வழித்து எடுத்து விட்டு மார்க்க கல்வி என்ற பெயரில் தீவிரவாதத்தை அதில் வைக்கிறார்கள்.

மதரஸா கல்வி என்றதும் நமது வீட்டு குழந்தைகளை காலையில் மதிய உணவுடன் அனுப்பி மாலையில் திரும்ப வருவார்களே… அது மாதிரி நினைக்க வேண்டாம்.

பெரும்பாலும் அந்த குழந்தையை மதரஸாவிலேயே நிரந்தரமாக ஒப்படைத்து விடுவார்கள். குழந்தைக்கு தேவையான உணவு, உடை, இருப்பிடம் அனைத்தும் மதரஸா நிர்வாகத்தில் வழங்கப்படும்.

ஆக பெற்ற குழந்தைக்கு சோறு போட வேண்டியதில்லை, உடைகள் வாங்கி கொடுக்க வேண்டியதில்லை, கல்வி கொடுக்க வேண்டியதில்லை. அந்த வேலையை மார்க்கம் பார்த்துக் கொள்ளும்.

சரி, இவ்வளவு குழந்தைகளுக்கு உணவு, உடை, இருப்பிடம் கொடுத்து கல்வி வழங்கவும் ஏராளமான பணம் தேவைப்படுமே அது எங்கே இருந்து வருகிறது…. ? அங்கு தான் அடுத்த திருப்பு முனை.

சவூதி, கத்தார் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் இதற்கு தங்களின் எண்ணைப் பணத்தை வாரி இறைக்கின்றன. அவர்களின் பிரதானமான நோக்கம் உலகம் முழுக்க இஸ்லாமிய மயமாக வேண்டும். இஸ்லாமிய மயமாக்கப்பட்ட பின் அனைத்து நாடுகளையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து அதன் தலைமைப் பதவியான கலீபாவாக தாங்கள் அமரவேண்டும். இதற்குத்தான் சவூதி தலைமையிலான ஒரு கூட்டணியும், கத்தார் தலைமையில் ஒரு கூட்டணியும் போட்டி போட்டுக் கொண்டு பணத்தை தண்ணீராக வாரி இறைக்கின்றன.

இது இன்றல்ல, தேற்றல்ல 1990 களில் ஆப்கனில் நஜிபுல்லா வீழ்ந்த காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டு விட்டது.

குரந்தைகளின் மண்டையில் மார்க்க கல்வியை ஏற்றி அவர்களை மனதளவில் ஜிஹாத்திற்கு முழுமையாக தயார்படுத்தி விடுகின்றனர்.

சுமார் பதிமூன்று அல்லது பதினான்கு வயதில் மதரஸா கல்வியை முடித்து விட்டு வருபவனுக்கு கூகுளில் தலைமை அதிகாரி வேலையா கிடைக்கும்… ? அவன் படித்த மார்க்க கல்விக்கும், அவன் தலையில் ஏற்றப்பட்ட இஸ்லாமிய மத வெறிக்கும் அவனுக்கு தீவிரவாத இயக்கத்தில் தான் இடம் கிடைக்கும்.

மதரஸாவிலிருந்து வெளியே வந்தவனுக்கு தீவிரவாத இயக்கங்களால் விலை பேசப்பட்டு பிள்ளையை பெற்றவனுக்கு வழங்கப்படும். குறைந்தது ஐம்பதாயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை பெற்றவனுக்கு கொடுக்கப்படுகிறது.

அதில்லாமல் மாதம் ஐந்தாயிரம் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டு பெற்றவர்களை தேடி மாதா மதம் வந்து விடும். போரின் போது செத்தால் இறுதியாக ஒரு ஐம்பதாயிரம் மற்றும் தற்கொலை படையாக செயல்பட்டு மரணமடைந்தால் ஒரு லட்.சம் செட்டில் மெண்டல் செய்யப்படும்.

நான்கு ஆண் குழந்தைகளை உற்பத்தி செய்து ஐந்து வயதில் மதரஸாவிற்கு அனுப்பி விட்டால் பத்து வருடத்திற்கு பிறகு மாதா மாதம் உடம்பு நோவாமல் இருபதாயிரம் பெற்றவனுக்கு வந்து விடும்.

இதில் இன்னொரு கொடுமையும் உள்ளது. ஐந்து அல்லது ஆறு வயதில் பணத்தை பெற்றுக் கொண்டு பணக்கார இஸ்லாமிய குடும்பங்களுக்கு வீட்டு வேலை செய்யவும் அனுப்புவது உண்டு.

பத்து வருடங்களுக்கு பிறகு அவனை வீட்டிலேயே வைத்து தன் பெண்ணை கட்டிக் கொடுக்க பணக்கார முஸ்லிம் என்ன பைத்தியக்காரனா…. ? பதினைந்து அல்லது பதினாறு வயதில் வீட்டு வேலை மட்டுமே செய்த அவனுக்கு ஏரோப்ளேன் ஓட்டும் வேலைக்கா செல்வான்… ?

ஒரு தொகையை பெற்றவனுக்கு கொடுத்து விட்டு அவனை அப்படியே ஜிஹாத் நடத்தும் தீவிரவாத இயக்கங்களுக்கு அவனை ஸ்பான்சர் செய்து விடுவான் பணக்கார முஸ்லிம். அதற்கு மேல் தீவிரவாத இயக்கங்களிடமிருந்து பெற்றவனுக்கு பணம் வர ஆரம்பிக்கும்.

——————–

ஆண் குழந்தைகள் நிலை இப்படி என்றால் பெண் குழந்தைகள் நிலை படு கேவலம்.

பருவமடைந்த உடன் அவர்கள் பெண் குழந்தைகளை அனுப்புவது வங்கதேசத்தில் உள்ள தௌலத்தியா. தௌலத்தியா என்பது உலகத்திலேயே மிகப்பெரிய சிவப்பு விளக்குப் பகுதி. இதைப்போல கிட்டத்தட்ட ஒரு டஜன் சிவப்பு விளக்குப் பகுதிகள் வங்க தேசத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

மிக மிக மலிவான விலையில் செக்ஸ் வியாபாரம் நடக்கும் பகுதி. குழந்தைகள் மற்றும் பருவமடைந்த புது பெண்களை அனுபவிக்க உலகம் முழுக்க இருந்து தேடி வருபவர்கள் தௌலத்தியாவை நோக்கித்தான் படையெடுப்பார்கள். புதிதாக பருவமடைந்த இளம் பெண்ணிற்கு நல்ல விலை பெற்றவர்களுக்கு கிடைக்கும்.

தௌலத்தியா ஒரு அறுவடை என்றால் அதற்கடுத்த அறுவடையும் உள்ளது. சுற்றுலா விசாவில் வங்கதேசம், மற்றும் மியான்மருக்கு வருகின்றனர். இவர்கள் பணக்கார அரபுக் கிழவர்கள். அவர்களின் குறி இளம் சிறுமிகள் தான்.

உள்ளூர் மசூதிகள், ஜமாத்களுக்கு ரியால்களையும், தினார்களையும் வாரி இறைக்கின்றனர்.

அப்பறம் என்ன.. ? வாரி இறைத்த காசுக்கு தகுந்த படி தௌலத்தியா ரிடர்ன் சிறுமி அல்லது கொஞ்சம் கூடுதலாக கொடுத்திருந்தால் பிரஷ்சான சிறுமியையே அரபு கிழவனுக்கு மணம் முடித்து வைத்து விடுவார்கள்.

இதில் மார்க்க விதிப்படி மஹர் என்ற பெயரில் பெண்ணை பெற்ற தகப்பனுக்கு ஒரு பெரிய தொகை போய் சேரும்.

இது ஒன்றும் நிரந்தரமான திருமணம் அல்ல. வண்டியை லீசுக்கு எடுப்பது போலத்தான். வண்டியை ஓட்டி ஓட்டி அலுத்து விட்டாலோ அல்லது விசா காலம் முடிந்து விட்டாலோ அரபு கிழவன் மசூதியில் வைத்து தலாக், தலாக், தலாக் என்று சொல்லி விட்டு கிளம்பி விடுவான்.

இதே கேவலத்தை இந்தியாவில் சில முஸ்லிம்களும் அரங்கேற்றம் செய்கின்றனர். கேரளாவின் கோழிக்கோடு, தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத், மேற்கு வங்கத்தின் கொல்கத்தா உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு மருத்துவம் பார்க்க என்ற பெயரில் மெடிக்கல் விசா எடுத்துக் கொண்டு கோடீஸ்வர அரபு கிழவர்கள் வந்து செல்கின்றனர்.

அப்பனுக்கு வாங்கி கொடுத்த மஹருக்கு பரிசாக அந்த சிறுமி வயிற்றில் அல்லது கையில் குழந்தையுடன் பிழைக்க தெருவில் சுற்றுவாள். அவளை மிக குறைந்த அளவு மஹர் கொடுத்து ரோஹிங்கா ஒருவன் நிக்காஹ் செயவான். ஏனென்றால் அவனுடைய குழந்தை தயாரிப்பு தொழிற்சாலைக்கு மிக மிக மலிவு விலையில் குழந்தை உற்பத்தி மெஷின் கிடைக்கிறதே..

ரோஹிங்காக்களின் தொழில் இந்த குழந்தை உற்பத்தி தொழில் தான்.. இதை மையமாக வைத்தே அவர்களின் வாழ்வாதாரம் உள்ளது.

—————–

சரி, எந்த நாடும் ஏன் இவர்களுக்கு குடியுரிமை கூட இல்லை அகதிகளாக்க் கூட அடைக்கலம் தர மறுக்கிறது… ?

நியூயார்க் இரட்டை கோபுர தகர்ப்பு பற்றி சொல்ல வேண்டியதில்லை. அதன் பின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை அமெரிக்காவும், நேட்டோவும் ஆப்கனில் துவக்கின.

முதலில் தாக்குதலை துவக்கியது விமானப்படை தான். விமானப்படை என்னதான் வெற்றிகரமாக தாக்குதலை நடத்தினாலும் அடுத்து தரைப்படை நேரடியாக களத்தில் அந்த மண்ணை ஆக்கிரமிக்க வேண்டும்.

அப்போது தான் நேட்டோ மோசமான இழப்புகளை சந்தித்தது. காரணம் கண் மூடித்தனமான தற்கொலைப்படை தாக்குதல்கள். ஆரம்பத்தில் நேட்டோ பல இடங்களில் திகைத்து பின் வாங்கியதும் உண்டு. ஒவ்வொரு அங்குலத்திலும் தற்கொலைப்படை தாக்குதலால் பலத்த இழப்புகளை சந்தித்தே அமெரிக்க படைகள் முன்னேறியது.

ஆப்கன் மக்கள் தொகை, அல்காயிதா மற்றும் தாலிபான்களின் படைபலம் இவைகளுக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத எண்ணிக்கையில் ஆயிரக்கணக்கான தற்கொலைப்படை தாக்குதல்கள் நிகழ்ந்ததும் தான் அமெரிக்க உளவுத்துறை CIA விசாரணையில் இறங்கியது. அப்போது தான் அதில் ரோஹிங்கியாக்களின் கைவரிசை உலகத்திற்கு தெரிய ஆரம்பித்தது.

வங்கதேசம், மற்றும் மியான்மர் நாட்டின் மதரஸாக்களில் தயாரிக்கப்பட்ட ஒரிஜினல் அக்மார்க் ரோகிங்கியாக்கள் அவர்கள். பயங்காரவாத இயக்கங்களில் சேர்ந்து அப்பன்களுக்கு சம்பளம் வாங்கி அனுப்பிய நன்றிக்கடனுக்காக தற்கொலைப்படையாக மாறியுள்ளனர்.

ஒரு வழியாக ஆப்கனில் அல் காயிதா, தாலிபான்களை ஒடுக்கி, அழித்து இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டி விட்டார்கள்.

அதில் தப்பிப் பிழைத்த ரோஹிங்கியா தீவிரவாதிகள் சவூதியின் மெக்காவிற்கா போவார்கள்….? மீண்டும் தங்கள் தாய் நாடான மியான்மருக்கு திரும்பினார்கள்.

திரும்பியவர்கள் சும்மா திரும்பவில்லை, திருந்தவும் இல்லை. அராகன் ரோஹிங்கயா விடுதலைப் படை என்ற பெயரில் ஒரு தீவிரவாத அமைப்பை ஏற்படுத்தினார்கள்.

ஆங்கிலத்தில் அராகன் ரோஹிங்கியா சால்வேஷன் ஆர்மி (ARSA)என்ற பெயரில் இது அழைக்கப்படுகிறது. இதன் நோக்கம் மியான்மர் நாட்டிலிருந்து அராகன் மாகானத்தை பிரித்து ரோஹிங்கியாக்களுக்கு தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்க வேண்டும் என்பது தான்.
இதன் தலைவராக அதாவுல்லா என்பவர் அறியப்படுகிறார்.

ஆப்கனில் ஒழித்துக் கட்டப்பட் அல்காயிதாவின் ஆசீர்வாதம் இதற்கு இருந்தது. இஸ்லாமிய ஆட்சியை உலகில் ஏற்படுத்த மியான்மரிலிருந்து எங்களின் ஜிகாத் தொடரும் என அல்காயிதாவின் தலைவர்களில் ஒருவரான ஐய்மான் அல் ஜவாஹரியும் அறிவித்தார்.

இதே போன்ற அறிவிப்பைத்தான் பின்னாட்களில் ஐ.எஸ் இயக்கமும் அறிவித்தது.

மியான்மரில் ARSA படை முதலில் அரகான் மாநிலத்தில் இருந்த இந்துக்களின் மீது தாக்குதலை நடத்தியது. எதிர்ப்பு இல்லை என்றதும் பௌத்தர்கள் மீது தாக்குதல் நடத்தி பின்னர் அது பௌத்த துறவிகள் மீது தாக்குதலை நடத்தியது.

இறுதியாக மியான்மர் பாதுகாப்பு படைகளுக்கு எதிராக அவர்களின் முகாம்களின் மீதே பெரிய அளவில் தாக்குதல் நடத்தி உயிர் சேதத்தையும், பொருள் சேதத்தையும் உருவாக்கியதும் தான் மியான்மர் அரசு விழித்துக் கொண்டது.

போலிஸ், ராணும் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு படைகளையும் ரோஹிங்கியாக்களுக்கு எதிராக களம் இறக்கியது மியான்மர். அராகான் மாகானத்தில் உள்ள ரோஹிங்கியாக்களை ராணுவம் வேட்டையாடியது. குடியிருப்புகளை கொளுத்தி ஓட ஓட விரட்டப்பட்டனர்.

அப்படி அடித்து விரட்டப்பட்டவர்கள் தான் பங்களாதேஷ் நாட்டில் தஞ்சமடைந்து இந்தியாவில் ஊடுறுவி அகதிகளாக ஏற்கப்பட்டு இன்று தங்களுக்கு குடியுரிமை கேட்கின்றனர்.

——————-

இப்போது சற்று சிந்தித்து பாருங்கள் இவர்களை உலக நாடுகள் மட்டுமல்ல எந்த இஸ்லாமிய நாடுகளும் ஏன் அகதிகளாகக் கூட ஏற்க மறுக்கின்றன என்பது புரியும்.

இஸ்லாமிய மார்க்கத்தை தாண்டி யோசித்தாலும், திட்டமிட்டாலும் மட்டுமே இனி வரும் காலங்களில் தங்களது நாடு எதிர்காலத்தில் நிலைத்திருக்க முடியும் என்ற எதார்த்தத்தை அனைத்து இஸ்லாமிய நாடுகளும் உணர்ந்து அதற்கான திட்டமிடலில் இறங்கி செயல்பட ஆரம்பித்து விட்டன.

இன்றைய கால கட்டத்தில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்படாத நாடுகளை விரல் விட்டு எண்ணி விடலாம். பாதிக்கப்படாத நாடுகளும் கூட பாதிக்கப்பட்ட நாடுகளை பார்த்து படிப்பினை பெற்று தங்கள் கொள்கைகளை மாற்றிக் கொண்டு விட்டன.

ஒரு வேளை சக இஸ்லாமியர்கள் என்று ரோஹிங்கியாக்களை உள்ளே விட்டு, குடியரிமை கொடுத்தால் என்ன ஆகும்…? இவர்கள் என்ன தொழில் செய்வார்கள்.. ? குடி பெயர்ந்த நாடுகளின் சட்டதிட்டங்களை மதிப்பார்களா… ?

இவர்களுக்கு தெரிந்த தொழில் குழந்தைகளை பெற்றுப் போட்டு அதில் வருமானம் பார்ப்பது தான்.

ஆண் குழந்தை எனில் பயங்கரவாத தொழில் செய்வார்கள். பெண் குழந்தைகள் எனில் விபச்சாரம் செய்வார்கள். குடும்பத் தலைவன் எனில் குட்டிகளை போட கட்டிலில் படுத்து படுத்து எழும் தொழிலை செய்வான்.

எவன் ஏற்பான் இவர்களை… ? இவர்களை உள்ளே விட்டால் அந்த நாடு உருப்படுமா… ? இதெல்லாம் தெரிந்து தான் உலக நாடுகள் அனைத்தும் இவர்களை விரட்டி அடிக்கின்றன.

——————

சரி… காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இவர்களுக்கு குடியுரிமை கொடுக்க வேண்டும் என ஏன் கதறுகின்றனர்…. ?

முதலாவது வாக்கு வங்கி அரசியல். இவர்களுக்கு குடியுரிமை கொடுத்தால் இவர்களது வாக்கு கிடைக்கும். இரண்டாவது மைனாரிட்டி வாக்கு வங்கிகளை அப்படியே அள்ளலாம்.

அடுத்ததாக ஹவாலா பணம். இது கொஞ்சம் ஆச்சர்யமாகத்தான் இருக்கும். சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து ஆட்சியில் இருந்து கொள்ளையடித்த பல லட்சக்கணக்கான கோடிகள் பணமெல்லாம் வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது மட்டும் தான் நமக்குத் தெரியும்.

ஆனால் அது எப்படி, யார் மூலமாக வெளிநாட்டிற்கு போனது… ? வெளிநாட்டில் எங்கே பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்று யாருக்காவது தெரியுமா… ? யாருக்கும் தெரியாது, ஆனால் அது ஹவாலாவில் ஊறிய அமைதி மார்க்கத்திற்கு தெரியும். அமைதி மார்க்கத்தவர்களுக்கு பாதிப்பு என்றால் தாங்கள் வெளிநாட்டில் பதுக்கிய பணத்திற்கும் சொத்திற்கும் ஆபத்து வந்து விடும் என்பதால் அமைதிமார்க்கத்திற்கு சொம்படித்து குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பொங்குகின்றனர்.

எந்த வித பாதிப்பும் வராத உள்ளூர் அமைதி மார்க்கம் ஏன் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கொந்தளிக்கிறது… ? ரோஹிங்கா அகதிகளை வெளியேற்றினால் இவர்களுக்கு என்ன பாதிப்பு… ? அதையும் பார்க்கலாம்.

எனக்கு தெரிந்து எல்லா முஸ்லிம்களும் குடியுரிமை சட்டத்தை எதிர்க்கவில்லை. நன்கு விபரம் தெரிந்தவர்கள் இதை வரவேற்கிறார்கள். இதை எதிர்ப்பவர்கள் இஸ்லாத் எனும் மார்க்கத்தை பிழைக்கும் வஹாபிக்கள் மட்டும் தான்.

வஹாபிக்கள் எதிர்க்க காரணம் என்ன… ? தமிழகத்தில் இஸ்லாமிய மக்களின் எண்ணிக்கை சதவிகித அடிப்படையில் குறைவாக உள்ளது. இதை உயர்த்த வேண்டிய அவசியம் அவர்களுக்கு உள்ளது.

என்னத்தான் குட்டிக்கரணம் போட்டாலும் இங்குள்ளவர்களை மதம் மாற்றுவது அவ்வளவு எளிதான காரியமாக இல்லை. இந்து சனாதன தர்மத்தின் தோற்றுவாய் இதே தமிழக மண் தான் என்பதை அவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ள மறந்ததின் விளைவு இது.

வகாபிக்களுக்கு மற்றுமொரு பிரச்சனையும் உள்ளது. தமிழக இஸ்லாமியர்கள் இப்போது ஓரளவு விழிப்புணர்வு பெற்று விட்டனர். அவர்கள் வீட்டிலும் பெரும்பாலும் இரண்டு குழந்தைகளோடு நிறுத்திக்கொண்டு அவர்களின் எதிர்காலத்திற்காக உழைக்கின்றனர்.

உணவு, உடை, கல்வி என அனைத்திலும் பணத்தை கொட்டி அவர்களை எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றனர். சரியாக சொன்னால் மார்க்கத்தை விட குழந்தைகளின் எதிர் காலத்திற்கு முன்னுரிமை கொடுக்கின்றனர்.

பெரும்பாலான தமிழக இஸ்லாமியர்கள் தங்கள் குழந்தைகளை மார்க்கக்கல்வி கற்க மதரஸாவிற்கு அனுப்புவதை இப்போதெல்லாம் விரும்புவதில்லை.

வசதி படைத்தவர்கள் ஒன்று தனியார் கல்விக் கூடங்களில் சேர்க்கின்றனர். நடுத்தர குடும்பத்தினர் கிறிஸ்தவ கல்விக்கூடங்களில் சேர்ந்து படிக்க வைக்கின்றனர். எதுவும் இல்லாத ஏழை இஸ்லாமிய பெற்றோர் கூட அரசு பள்ளிகளில் தான் சேர்த்து படிக்க வைக்கின்றனரே தவிர மார்க்கக் கல்விக்காக மதரஸாவில் சேர்ப்பது அபூர்வமாகி விட்டது.
இதில் விதி விலக்காக இஸ்லாமியர்கள் மெஜாரிட்டியாக உள்ள ஒரு சில பகுதிகளில் மதரஸாக்கள் செயல் படலாம். .

உதாரணத்திற்கு கோவை டவுன் ஹால் சாலை வடக்கு புறம் முழுக்க கிறிஸ்தவ அமைப்புகளுக்கு சொந்ததமானது. அதில் அவர்களுக்குச் சொந்தமாக பல பள்ளிகள் செயல்படுகின்றன. அதன் அருகில் தான் இஸ்லாமியர்கள் செறிவாக உள்ள கோட்டை மேடு பகுதியும் உள்ளது.

கிறிஸ்தவ பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளில் பாதிக்கு மேற்பட்டோர் இஸ்லாமிய குழந்தைகள் தான். அங்கு மதரஸாக்களின் செயல்பாடு பெரிதாக இருப்பதாக தெரியவில்லை.

இதற்கும் ரோஹிங்களுக்கும் என்ன தொடர்பு… ? இருக்கிறது.. அதற்கும் வருகிறேன்.

மதரஸாவினை நடத்துவது முழுக்க முழுக்க வஹாபியிஸ சிந்தனை கொண்ட அமைப்புகள் தான். இவர்களின் முதல் குறி இதில் சேரும் ஏழை மாணவர்களை காட்டி வளைகுடா நாடுகளில். பிச்சை எடுத்து வயிறு வளர்ப்பது தான்.

இந்த இடத்தில் ஒரு முக்கிய தகவலை சொல்ல வேண்டியது அவசியம். மீண்டும் ஆப்கானிஸ்தான் போகலாம்.

ஆப்கனில் பள்ளிக்கல்வி என்ற ஒன்றே கிடையாது. பாகிஸ்தானில் கிட்டத்தட்ட அதே நிலமை தான். சரி, குழந்தைகளுக்கு கல்வி வழங்க என்ன செய்கிறார்கள் என பார்க்கலாம்.

எவன் வேண்டுமானாலும் அங்கே மார்க்கக் கல்வியை கற்பிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு மதரஸாவை ஆரம்பித்து விடலாம். மூலைக்கு மூலை மதரஸாக்கள் தான். இதற்கு பணம் எப்படி வருகிறது.. ?

நம்மூர. கவுன்சிலர் லெவலில் உள்ள முல்லாக்கள் தெருவிற்கு தெரு பத்து குழந்தைகளை பிடித்து வைத்து மதரஸாக்களை ஆரம்பித்து விடுவார்கள். மார்க்கக் கல்வியை ஏழை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கிறேன், இஸ்லாத்தை வளர்க்கிறேன் என வளை குடா நாடுகளில் திருவோடு ஏந்துவார்கள். சவூதி உடனடியாக பணத்தை அனுப்பும்.

வரும் பணத்தில் குழந்தைகளுக்கு கால் பங்கும் மதரஸா முதலாளி முல்லாக்களுக்கு முக்கால் பங்கும் போய் விடும்.

இப்படிப்பட்ட மதரஸாவில் மார்க்கத்தை வளர்க்க பயங்கரவாதத்தை போதித்து அனுப்புவார்கள். இவர்களை திரட்டித்தான் முல்லா முகமது ஓமர் தாலிபான் அமைப்பை ஆரம்பித்து ஆப்கனில் ரத்த ஆறு ஓட விட்டார். காஷ்மீருக்கு எதிராக தீவிரவாதிகளை உற்பத்தி செய்வதும் இப்படித்தான்.

அதே அடிப்படையில் இங்கு மார்க்கத்தை வளர்க்கிறேன் பேர்வழி என்று மதரஸாவை நடத்தினால் உள்ளூர். முஸ்லிம்கள் யாரும் குழந்தைகளை அனுப்புவதில்லை. பின் எப்படி உள்ளூரில் பயங்கரவாதிகளை உருவாக்குவது. மார்க்கத்தின் பெயரால் வளைகுடாவில் பிச்சையெடுத்து தங்கள் குடும்பத்தை வளர்ப்பது… ?

எல்லாவற்றிற்கும் தீர்வாக வாராது வந்த மாமணியாய் வந்திருப்பது ரோஹிங்காக்கள் தான்.

எவனும் குழந்தைகளை கண்காணித்து நல்ல முறையில் படிக்க வைக்க மாட்டான். பெற்று விடுவது மட்டும் தான் அவன் வேலை. அது எக்கேடு கெட்டு போனால் என்ன.. ? எத்தனை பேரை அவன் கொன்றால் என்ன… ? அதைப்பற்றி அவனுக்கு கவலை இல்லை. பெற்ற பிள்ளை பாதுகாப்பு படைகளால் நாயை போல சுட்டுக் கொல்லப்பட்டாலும் அதற்கும் ஒரு பெரிய தொகை வந்து விடும்.

ரோஹிங்களுக்கு குடியுரிமை கொடுத்து குடியமர்த்தினால் உள்ளூர் வகாபிக்களுக்கு பல வகைகளில் லாபம்.

1. ஜமாத்களில் உறுப்பினர் எண்ணிக்கை கூடும். அதனால் வரி வசூல் அதிகரிக்கும்.

2. ரோஹிங்கியா குழந்தைகளை மதரஸாவில் சேர்த்து கோடிகளில் சொத்து சேரக்கலாம்.
Note : தமிழக அரசின் பள்ளிக் கல்வி துறை ஒரு பள்ளி மாணவருக்கு சராசரியாக 62,000 வரை செலவு செய்கிறது. இதே சவூதியிடம் நூறு குழந்தைகளை காட்டி கையேந்தினால் எவ்வளவு கிடைக்கும் என்று கணக்கிட்டு பாருங்கள் தலை சுற்றும்.

3. அகதிகளாக அடைக்கலம் கொடுத்த நாட்டிலேயே ரயில் எரிப்பு, பஸ் எரிப்பு என கொஞ்சம் கூட புத்தியில்லாமல் கலவரத்தில் ஈடுபடக்கூடிய ரோஹிங்காக்களை குடியமர்த்தினால் இந்துக்கள் உள்பட பிற மதத்தவர்கள் அனைவரையும் வன்முறை மூலம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம்.

4. குழந்தை உற்பத்தி தொழிற்சாலையான ரோஹிங்காங்களை….
கோயம்புத்தூரை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். கோவையில ஒரு ஐந்தாயிரம் பேரை குடியமர்த்தினால் பத்தே வருடத்தில் கோவையை இஸ்லாமிக் ஸ்டேட் என்று அறிவிக்கும் அளவிற்கு குட்டிகளை போட்டே பெருகி விடுவார்கள். பிறகு என்ன.. ? கோவையில் ஷரியத் சட்டம் தான் அமலில் இருக்கும்.

இன்னும் எழுதிக் கொண்டே போகலாம்.இதனால் ஏற்படும் விளைவுகளை தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் ரத்தம் சிந்திய படிதான் அனுபவிக்க வேண்டி வரும்.

சரியப்பா…,, அவர்கள் வன் முறையையே விட்டு விடுவார்கள், சமுதாயத்தில் ஒழுக்கமாக இருப்பார்கள். அதற்கு நாங்கள் உறுதி கொடுக்கிறோம் என்று சொல்லக்கூடிய தைரியம் இன்று எதிர்த்து போராடும் எந்த அமைப்பு, அரசியல் கட்சி, தனி நபருக்காவது உண்டா… ? எவராவது உறுதி கொடுத்துள்ளார்களா… ? இந்த நல்லதை மட்டும் எவரும் தன் வாயில் சொல்ல மாட்டார்கள். ஏன்….?

குடியுரிமை கொடுத்தால் ரோகிங்கியாக்கள் இங்கு டாடா கன்சல்டன்சி, லார்சன் & டியூப்ரோ கம்பெனிகளிலா வேலை பார்க்க முடியும்… ?

அவர்கள் படித்த மார்க்க கல்விக்கு திருட்டு விசிடி, கடத்தல் பொருட்கள் விற்க பர்மா பஜாருக்கு போட்டியாக ரோஹிங்கியா பஜார் தான் ஆரம்பிப்பார்கள்.

ஏற்கனவே அமைதி மார்க்கம் நடத்தி வரும் சட்டத்திற்கு புறம்பான தங்கம், கேட்டமைன் கடத்தல், கார் கடத்தல் இதில் தான் இறங்குவார்கள். ஏற்கனவே உள்ள அமைதி மார்க்கம் கத்தி, அரிவாள் துணையுடன் இந்த தொழிலை கைப்பற்றி வைத்துள்ளனர்.

துப்பாக்கியை தூக்கி பழக்கமான ரோஹிங்கியா முன் இதெல்லாம் செல்லுபடியாகாது. அவன் காலில் நம்மூர் அமைதி மார்க்கம் விழ வேண்டியது தான்.

இந்த கதை முன்பு அசாமில் நடந்தது. தன் சக மதத்தவன் என்ற முறையில் எல்லை கடந்து வந்த வங்க தேசிகளை அசாமிய இஸ்லாமியர்கள் வரவேற்று ஆதரித்தனர்.

வங்க தேச வந்தேறிகளின் எண்ணிக்கை கணிசமானதும் அசாமிய முஸ்லிம்களுக்கே தங்கள் வேலையை காட்டி கடுமையாக மோத ஆரம்பித்தனர். கற்பழிப்பு, கொலை, கொள்ளை என அவர்களின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகமானது. அவர்களை சட்டத்தின் மூலமும் தண்டிக்க முடியவில்லை. காரணம் குற்றச் செயல்களில் ஈடுபட்டு விட்டு எல்லை தாண்டி சென்று விடுவார்கள்.

சக முஸ்லிம்கள் தானே என ஜமாத் மூலம் கட்டுப்படுத்த முயன்றனர். உங்கள் ஜமாத்திற்கெல்லாம் கட்டுப்பட முடியாது. எங்களுக்கென்று தனியாக ஜமாத் உள்ளது, எங்களுக்கென்று தனியாக மார்க்க அறிஞர்கள் உள்ளனர் என செருப்பால் அடித்த மாதிரி பதில் சொன்னதும் தான் அஸ்ஸாமிய முஸ்லிம்களுக்கு புத்தி வந்தது. அவர்களும் வங்கதேச குடியேறிகளை வெளியேற்ற வேண்டும் என்று அஸ்ஸாம் மக்களுடன் இணைந்து போராட்டத்தில் இறங்கினார்கள்.

இந்தியா முழுக்க உள்ள இஸ்லாமியர்கள் வங்க தேச அகதிகளுக்கு குடியுரிமை கொடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துகின்றனர். ஆனால் அஸ்ஸாமிய மக்களுடன் கரம் கோர்த்துள்ள இஸ்லாமியர்களின் கோரிக்கையே தலை கீழானது.

2014. பிறகு நுழைந்தவர்களை வெளியேற்ற வேண்டும் என்று குடியுரிமை சட்டம் சொல்கிறது. ஆனால் 1947 க்கு பிறகு நுழைந்த அனைவரையும் வெளியேற்ற வேண்டும் என அஸ்ஸாம் மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக அஸ்ஸாம் மாநில முஸ்லீம்களும் போராட்டத்தில் உள்ளனர்.

சக முஸ்லிம் என்று திருட்டுத்தனமாக வந்த வந்தேறிகளை வரவேற்றதால் அதன் பலனை அஸ்ஸாமிய முஸ்லிம்களும் இப்போது நன்கு அனுபவிக்கின்றனர். பட்டவனுக்குத்தானே அதன் வலி தெரியும்.

அனைத்துற்கும் மேலாக வங்க தேச, ரோஹிங்கியாக்களை இங்கே அனுமதித்தால் மிகப்பெரிய சமூக அவலமும், சீர்கேடுகளும் இங்கே நடைபெறப்போவது உறுதி.

சென்ற நூற்றாண்டின் இருபதுகளில் பிரிட்டிஷ் இந்தியாவின் வட மாகானங்களில் ஒவ்வொரு மாகானமாக படிப்படியாக தேவதாசி தடைச்சட்டத்தை கொண்டு வந்து தேவதாசிகள் தடை செய்யப்பட்டனர்.

இறுதியாக சென்னை மாகானத்தில் மட்டும் இந்த சட்டம் கொண்டு வர தாமதமானதால் தடை செய்யப்பட்ட வட மாகானத்தில் இருந்து சென்னையில் வந்து குவிந்த தேவதாசிகள் பைகிராப்ட்ஸ் ரோடு, திருவல்லிக்கேனி உள்ளிட்ட இடங்களில் மையம் கொண்டனர். இவர்களின் எண்ணிக்கை பிரிட்டிஷாரின் கணக்குப்படி பதினைந்தாயிரம். சென்னையே சிக்கி சீரழிந்தது.

இது சென்னை கணக்கு மட்டும் தான். திருச்சி, சேலம், மதுரை போன்ற மற்ற மாவட்டங்களின் தேவதாசிகளின் கணக்கு தனி. இவர்கள் என்ன தொழில் செய்திருப்பார்கள் என்பதை உங்கள் சிந்தனைக்கு விட்டு விடுகிறேன்.

ஏகப்பட்ட சமூக சீர்கேடுகள் உருவாகி, படாதபாடு பட்டு அதை கடைசியில் ஒழித்துக் கட்டினார்கள்.

ரோஹிங்காங்களை இங்கே குடியேற்றினால் அவர்களால் ஒவ்வொரு ஊரும் தவ்லத்தியாவாக மாறும். இந்த நாடும் நமது ஊரும், உருப்படும் என்று நம்புகிறீர்களா… ?

ஏதாவது வியாபாரம் செய்வான் என்றால்..

ஏற்கனவே இங்கே உள்ள அமைதி மார்க்கத்தினர் தங்கள் மார்க்க கடமைப்படி அரசுக்கு விற்பனை வரி கட்டுவதில்லை. வருமான வரியும் கட்டுவதில்லை. இவர்களே இப்படி என்றால் எந்த சட்ட திட்டத்திற்கும் கட்டுப்படாத, சிறிதும் சமூக ஒழுக்கம் இல்லாத ரோகிங்கியா இந்திய அரசுக்கு வரி வருவாய் செலுத்துவானா… ?

இவர்களால் இந்திய அரசுக்கு, இந்திய மக்களுக்கு, இங்குள்ள இஸ்லாமிய மக்களுக்கு ஒரு உபயோகமும் கிடையாது. பின் இவர்களை ஏற்று குடியுரிமை கொடுக்க வேண்டும்… ?

எல்லாம் ஒரு சில இஸ்லாமிய அடிப்படைவாத வஹாபிக்கள் வருமானத்திற்காகத்தான். வங்க தேச அகதிகளால் தன் சமுதாயமே பாதிக்கப்படும் என்று வகாபிக்களுக்கு தெரியாமல் இல்லை. கண்டிப்பாக தெரியும்.

நாடு நாசமாக போனால் என்ன.. ? எவன் எக்கேடு கெட்டு போனால் என்ன… ? மார்க்கத்தின் பெயரில் ரோகிங்கியாக்களை குடியமர்த்தி மதரஸாக்களை ஆரம்பித்து வளைகுடா நாடுகளில் பிச்சை பாத்திரம் ஏந்தி தன் குடும்பத்துடன் தின்று கொளுக்க வேண்டும்.

இதே வஹாபிக்கள் தான் தறுதலை ஜமாத், எஸ்டிபிஐ, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, மனித நேய மக்கள் கட்சி போன்ற இஸ்லாமிய அமைப்பின் தலைவர்களாகவும், ஜமாத் தலைவர்களாகவும் உள்ளனர்..

அவ்வளவாக கல்வியறிவு பெறாத இஸ்லாமிய மக்களிடம் தவறான தகவல்களை ஜமாத் மூலம் கொண்டு அவர்களை ஆர்ப்பாட்டங்களுக்கும், போராட்டங்களுக்கும் ஜமாத் மூலமாக உத்தரவிட்டு குடும்பமாக வரவைத்து விடுகின்றனர். பெண்கள், குழந்தைகளை கலந்து கொள்ள வைத்து பிரம்மாண்டமான கூட்டத்தை கூட்டுவதும் இப்படித்தான்.

பிரம்மாண்ட கூட்டத்திற்கு வரும் இஸ்லாமிய சகோதரிகளுக்கு அது என்ன என்று கூட தெரியாது. ஆனால் ஜமாத்தின் உத்தரவால் மோடி ஒழிக, இந்தியா ஒழிக என கோஷமிட்டு செல்வார்கள்.

கடைசியில் என்ன ஆகும்… ? இந்த நாட்டையும் வங்கதேசம் போல கெடுத்து நாசமாக்கி பிறகு இங்கிருந்து அகதியாக இந்துக்கள் மட்டுமல்ல இஸ்லாமியர்களும் அடுத்த நாட்டிற்கு செல்ல வேண்டியது தான்.

ஒன்றை மட்டும் இறுதியாக சொல்கிறேன். ரோஹிங்கியாக்களுக்கு ஆதரவாக வஹாபிக்களின் சொல்லை கேட்டு குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பது இஸ்லாமியர்கள் தங்கள் தலையில் தாங்களே பெட்ரோல் ஊற்றி நெருப்பை பற்ற வைப்பதற்குச் சமம்.