ரிபப்ளிக் தலைமை அதிகாரி கைது

காங்கிரஸ், சிவேசேனா, தேசிய வாத காங்கிரஸ் கூட்டணியினர், தாவூத் இப்ராஹிம் போன்றோரின் செயல்பாடுகள், சினிமாத்துறையில் அவர்களின் ஆதிக்கம், போதை மருந்து உள்ளிட்ட உண்மைகளை ரிபப்ளிக் டிவி வெளியிட்டு வருகிறது. இதனால் இவர்கள் தர்மசங்கடத்திற்கு ஆளானார்கள். எனவே, ரிபப்ளிக்கை முடக்க பலர் முயற்சி க்கின்றனர். தற்போது, டி.ஆர்.பி வழக்கில், ரிபப்ளிக் தொலைக் காட்சியின் தலைமை செயல் அதிகாரி விகாஸ் கன்சந்தானியை மும்பை காவல்துறை கைது செய்துள்ளது. இது பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதி என மக்கள் சந்தேகிக்கின்றனர்.