யாரோ மொழிப்பெயர்த்த நூலை வைத்துகொண்டு திருமாவளவன் பேசுவது தவறு – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

மனுதர்ம நூல் குறித்து பேசினார். யாரோ ஒருவர் மொழிபெயர்த்த மனு தர்ம நூலை வைத்து திருமாவளவன் குறைகூறுவது தவறு என்று தெரிவித்த அவர், மனுதர்ம நூலில் சில நல்ல கருத்துகள் உள்ளது என்று கூறினார்.

அதே போல் ஜனநாயக நாட்டில் உரிமையோடும் உணர்வோடும் எல்லோரும் போராட்டம் நடத்தலாம், யாத்திரை நடத்தலாம், அதை தடை செய்ய சொல்வதற்கு யாருக்கும் உரிமையில்லை என்றும் கூறினார்.