மிரட்டுகிறாரா ஸ்டாலின்?

தன்னை விமர்சித்தும், தமிழக முதல்வரை புகழ்ந்தும் அனாமதேய போஸ்டர் ஒட்டுபவர்களுக்கு தமிழ் மக்கள் மன்றம் வழங்கப்போகும் கடும் ஆயுள் தண்டனை வரலாற்றில் மறக்க முடியாததாக இருக்கும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஒருவேளை தான் ஆட்சிக்கு வந்தால் அவர்களை கடுமையாக தண்டிப்பேன் என பழிவாங்கும் அரசியலுக்கு இப்போதே வித்திடுகிறாரா ஸ்டாலின் என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.