மதமாற்ற தடைச்சட்டத்தின் அவசியம்

டெல்லி, ரோகினி பகுதியை சேர்ந்த அக்தர் அலி என்பவர் தனது மதத்தை மறைத்து  ஹிந்து பெண் ஒருவரை காதலித்து ஆரியசமாஜ் கோயிலில் திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு உண்மை அந்த பெண்ணுக்கு தெரிந்தது. இதனை அடுத்து அந்த பெண், தன்னை தனது தந்தையிடம் திருப்பி அனுப்ப கோரியுள்ளார். அந்த பெண்ணை குடும்பத்தாருடன் சேர்ந்து அடித்து துன்புறுத்தியுள்ளார் அக்தர். இதையடுத்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறை அக்தர் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இதை போன்ற லவ் ஜிஹாத், கட்டாய மதமாற்றத்தால் பாதிக்கப்படும் அப்பாவிகளை காக்க மதமற்ற தடைசட்டம் அவசியம்.