புதிய வாகன சட்டத்தில் அபராதம் குறைக்கப்படும்-எம்.ஆர்.விஜயபாஸ்கர்

போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தின்படி பல மடங்கு அபராதம் உயர்த்தப்பட்டு உள்ளன சிறை தண்டனை உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. சில மாநிலங்களுக்கு அமலுக்கு வந்தாலும் தமிழகத்தில் இந்த புதிய சட்டத்தை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அரசு அபராதம் கொண்டுவந்த விதிகளில் அபராதம்  அனைத்தும் குறைக்க முடியவில்லை அதே சில சட்ட சிக்கல்கள் உள்ளன. நிச்சயமாக அபராதம் குறைக்கப்படும் இது குறித்த அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்