பப்ஜிக்கு மாற்று

சீன நிறுவனத்தின் பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்ட பிறகு, அதற்கிணையாக நமது தேசத்திலேயே ஃபௌஜி என்ற விளையாட்டு உருவாக்கப்படும் என நடிகர் அக்ஷை குமார் அறிவித்திருந்தார். அந்த விளையாட்டு, குடியரசு தினமான வரும் ஜனவரி 26 அன்று துவங்கப்படும். இதன் வருவாயில் 20% பாரத வீரர்களின் நலனுக்காக நிறுவப்பட்ட ‘பாரத் கே வீர்’ எனும் அமைப்புக்கு வழங்கப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.