நாட்டின் பாதுகாப்பில் என்றுமே சமரசம் இல்லை

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது முதல் அங்கு அமைதி நிலவுகிறது. நமது எல்லையில் ஒரு அங்குலம் ஆக்கிரமிக்கபட்டாலும் பொறுத்துக் கொள்ள மாட்டோம். நமது வீரர்களில் ஒரு துளி ரத்தம் கூட வீண் போக அனுமதிக்க மாட்டோம். பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் மற்றும் விமான படை தாக்குதலுக்கு பிறகு இந்தியா மீதான கண்ணோட்டம் மாறிவிட்டது.  இந்தியாவின் வலிமை உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று அமித்ஷா கூறினார்