நாடாளுமன்றத்ததில் பயங்கரவாதிகள் பட்டியல் அறிவிப்பு

தாவூத், மசூத் அசார் ஹபீஸ் சயீத், லக்வி  ஆகியோர்களை பயங்கரவாதிகள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் இவர்களை பயங்கரவாதத்துடன் தொடர்புடைய தனிநபர் பயங்கரவாதியாக அறிவித்து சட்ட நடவடிக்கை எடுக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டது. தடுப்பு சட்டத்தில் இதற்கான மசோதா பார்லிமென்டின் இரு அவைகளிலும் நிறைவேறியது அதனைத்தொடர்ந்து ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்துள்ளார். பதான் கோர்ட்டில் நடந்த தாக்குதல் சம்பவங்களில் மசூத் அசாருக்கு தொடர்பு உள்ளது 2000 ல் டெல்லி செங்கோட்டையில் 2009 ராய்ப்பூரில் மற்றும் மும்பையில் நடந்த தாக்குதலில் லக்விக்கு தொடர்பு உள்ளது. மும்பையில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலில் தாவூத் இப்ராகிம் தொடர்பு உள்ளது