தொழில் நகரம் ஓசூர்

கொரோனா பொதுமுடக்க காலத்தி லும் தமிழகத்தில் அதிக புதிய முதலீடு களை ஈர்த்த மாவட்டமாக ஓசூர் விளங்கியுள்ளது. இங்கு ஹிந்துஜா குழும்ம், டாடா, டி.வி.எஸ், ஏத்தர் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்கள் தொழில்களை துவங்க மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளன. இதனால் இங்கு பத்தாயிரம் கோடிக்கும் அதிகமான பணம் முதலீடு செய்யப்படுவதுடன் பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.