தீவிரவாதியை தியாகி ஆக்குவதா? கேள்வி கேட்ட ஓவியர் வர்மா கைது

குண்டு வைத்து அப்பாவி மக்களை கொன்ற தீவிரவாதி இமாம் அலியை தியாகி ஆக்கி அவனின்  நினைவு அஞ்சலியை அண்மையில் கொண்டாடிய இந்திய தேசிய லீக்கிற்கு தமிழக மக்கள் மிக கடுமையான எதிர்ப்பை தெரிவித்து இருந்தனர்

இதனின் தொடர்ந்து, நூற்றுக்கனக்கான அப்பாவி மக்களை குண்டு வெடிப்பு மூலம் கொன்ற இஸ்லாமிய அடிப்படை பயங்கரவாதி கோவை பாஷாவை விடுதலை செய்ய கோரி கோவை மத்திய சிறைச்சாலையை முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

இந்நிலையில். பிரபல ஓவியர் வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் தடா ஜெ ரஹீம் அவர்களுக்கு கேள்வி அதற்காக ஓவியர் வர்மா கைது செய்யப்பட்டு உள்ளார்.