சிக்கும் காருண்யா

இயேசு அழைக்கிறார் என்ற பெயரில் நாடு முழுவதும் பல கோடி சொத்து சேர்த்தவர் கிறிஸ்தவ மதபோதகரான பால் தினகரன் அரசுக்கு தெரியாமல் பல கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமானவரித்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவருக்கு சொந்தமாக சென்னை, கோவை உள்ளிட்ட பல இடங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என 28 இடங்களில் வருமான வரித்துறையினர் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.