சட்ட விரோத மசூதி

கோவை, பிரஸ் காலனியை அடுத்துள்ள ஓம்சக்தி நகரில், ஓம்சக்தி கோயில் அமைந்துள்ளது. அந்த கோயிலில் இருந்து 57 மீட்டர் தொலைவில் ஒன்றரை வருடத்திற்கு முன் ஒரு கட்டமைப்பு அமைக்கப்பட்டு அதில் மசூதி நடத்தப்படுகிறது. இது குறித்த மக்களின் புகாருக்கு அங்கு மற்ற மத வழிபாட்டு தலங்கள் அமைக்க அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் கடந்த 20/11/2020 அன்று அந்த அனுமதியில்லா இஸ்லாமிய கட்டிடத்தை அதிமுக மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே.சின்ராஜ் திறந்து வைத்தார்.

சட்ட விரோதமாக கட்டப்பட்ட மசூதியை சட்டமன்ற உறுப்பினரே திறந்து வைத்தது அப்பகுதி  மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.