கொரனவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த சதியா?

உலகம் முழுவதும் கொரோனா தொற்று நோயால் அல்லல்படும் மக்கள் மத வேறுபாடு இன்றி, குணமடையாக
முறையான சிகிச்சைக்கு உட்பட்டு வரும் நிலையில், கடந்த இரண்டு தினங்களாக அதிக அளவில் முஸ்லிம்கள் இந்த நோய்க்கு ஆட்பட்டதால் ஏற்பட்ட வக்கரிப்பு , வக்கிரத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. டெல்லியில் நடந்த தப்லிக் ஜமாத்தின் மாநாட்டிற்கு பின்னர் சுமார் 28 சதவீத நோயாளிகள் அதிகரிக்க காரணமாக அமைந்தது என்பது தான் முஸ்லிம்களின் கோபத்திற்கு காரணம் என பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள். அல்லாவின் பிள்ளைகள் என்றால், சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாக கருதி கொண்டு, ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும் வறுத்தெடுக்கும் வகையில் செயல்படுகிறார்கள்.

மருத்துவ ஆய்வுக்கு சென்ற மருத்துவ பணியாளர்கள் மீது வன்முறை தாக்குதல்களை நடத்தியவர்கள்
முஸ்லிம்கள் என்பதை கூட ஊடகங்கள் எழுத அவர்களின் எழுத்தாணி மறுப்பு தெரிவிப்பது போல் செயல்படுகிறார்கள். மத்திய பிரதேசம் மாநிலத்தில் இந்தூருக்கு அருகில் உள்ள தத்பட்டி பாஹல் கிராமத்தில் 12 பேர்களுக்கு கொரோனா நோய் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்டையில் சுகாதார பணியாளர்கள் ஆய்வு செய்த போது, இருவருக்கு நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்கள தனிமைப்படுத்த முற்பட்ட போது, பணியிலிருந்தவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இந்த தாக்குதலில் இரண்டு மருத்துவர்கள் படுகாயமடைந்தார்கள். காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய யுக்தியை, முஸ்லிம்கள் எல்லா இடங்களிலும் பயன்படுத்தி வருகிறார்கள். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகள் , சிகி்ச்சைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என டெல்லி தீனதாய் உபாத்யாய மருத்துவ மனை மருத்துவர் காவல் துறையிடம் புகார் மனு கொடுத்துள்ளார்கள். புகார் மனுவில் மருத்துவர் தெரிவித்துள்ளது, ஒரு நாகரிகமானவர்கள் செய்ய கூடிய செயலாக தெரியவில்லை. காஸியாபாத் எம்.எம்.ஜி மருத்துவமனையில் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள தப்லிக் ஜமாத்தில் பங்கேற்பாளர்கள், கொரோனா நோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், வார்டில் ஆடைகளின்றி நிர்வாணமாக சுற்றித்திரிகின்றனர், வார்டுகளிலே சிறுநீர் கழிக்கிறார்கள், மோசமான ஆபாசமான பாடல்களை
கேட்கின்றனர். செவிலியர்களிடம் அசிங்கமான செய்கைகளை செய்கின்றனர். ஊழியர்களிடம் சிகரெட் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை கேட்டு தொல்லை செய்கின்றனர். எனவே இவர்களுக்கு சிகிச்சை அளிப்பது மிகவும் கடினமானது. இந்த புகாரின் அடிப்படையில் காஸியாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆறு பேரும் நள்ளிரவில் விசாரனை நடத்தி வேறு மருத்துவமனைக்கு இடம்மாற்றம் செய்யப்பட்டார்கள். காஸியாபாத் மற்றும் இந்தூரில் நடைபெற்றது போலவே, தமிழகத்தில் வானியம்பாடி, ஆம்பூர் நகரங்களிலும் நடந்துள்ளது. தமிழகத்தில் வேறுவிதமான செயல்பாடுகள் நடந்துள்ளன. ஆய்வுக்காக வந்த சுகாதார பணியாளர்களிடம் முறையான ஆவணங்களை காட்டவும், யார் கொரோனா நோய் இருப்பதை உறுதி செய்தார்கள் என்ற கேள்விகளை கேட்டு ஆர்பாட்டங்களை நடத்தினார்கள். வாணியம்பாடியில் கணக்கெடுப்பிற்கு சென்ற பணியாளர்களின் அடையாள அட்டை கிழித்தும், அவர்கள் ஆய்வு செய்த அறிக்கையை கிழித்தும் அட்டூழியம் நடத்தியிருக்கிறார்கள். பெங்களுரில் வீடு வீடாக யார் யாருக்கு சளிக்காய்ச்சல் போன்றவை இருக்கிறது என்பதை விசாரித்த அவர்களின் பெயர்கள், செல்போன் எண்களை கேட்டு பதிவு செய்ய நியமிக்கப்பட்ட ஆஷா பணியாளர்கள், முஸ்லிம் வாசிக்கும் பகுதிகளில் குறிப்பாக சாதிக்லே அவுட் பகுதியில் மேற்படி கள ஆய்வு நடத்திய போது, முஸ்லிம்காளல் தாக்கப்பட்டார்கள். மிரட்டும் தொனியில் களப்பணியாளர்களிடம் நடப்பதும், களப்பணி ஆய்வு செய்ததாக எழுதிக் கொண்டு வெளியேறு என மிரட்டுவதும் நடக்கிறது. நாங்கள் ஆய்வு நடத்த சென்ற போது, அங்குள்ள மசூதியில் உள்ள மைக்கில் அறிவிப்பு செய்கின்றனர். இந்த அறிவிப்பை தொடர்ந்து நூற்றுக்கணக்கான அப்பகுதி முஸ்லிம்கள் ஒன்று கூடி எங்களை மிரட்டுவதும், வெளியேறா விட்டால் என கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் நடக்கின்றனர் என காவல்துறையில் புகார் அளிக்ப்பட்டுள்ளது. பெங்களுரை போல்,. மற்றொரு பக்கம், உத்தரபிரதேச மாநிலத்தில் முசாபர் நகர் பகுதியில் லாக் டவுன் விதிமுறைகளை மீறி ஒருவர் வீட்டில் சுமார் 20 பேர் கூடி ஆலோசனை நடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் தெரிந்தது. இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று அவர்களை கலைந்து போக எச்சரித்தனர். ஆனால். இந்த வீட்டிலிருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் சேர்ந்து காவல்துறையினரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் இன்ஸ்பெக்டர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீரட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளார்கள். இது முஸ்லிம்களின் அறியாமை என்பதா அல்லது அகங்காரம் என்பதா என தெரியவில்லை. அறியாமை என் நினைத்தால் அது முட்டாள் தனமாகும். அகங்காரம் என்பதே உண்மையாகும். கடந்த ஐம்பதாண்டு காலமாக, சிறுபான்மையினம் என்ற அடைமொழியில் சுகம் அனுபவித்தவர்கள், தங்களின் சுயநலத்திற்கு ஆபத்து வந்து விட்டதே என்ற ஆதங்கத்தில் அகங்காரமாக நடப்பதால் ஏற்படும் விளைவு. முஸ்லிம் மத பெரியவர்கள் இவர்களுக்கு புத்திமதி கூற தயக்கம் காட்டுவதும் ஏன் என்று தெரியவில்லை. இதை அன்பினால் அடக்க இயலாது. சட்டத்தின் மூலமும், அடக்குமுறையின் மூலமுமே முஸ்லிம்களின் அகங்காரத்தை கட்டுப்படுத்த இயலும். மத்திய மாநில அரசுகள் சட்டத்தை கையிலெடுக்க வேண்டும்.