காலமானார்…!

தருண் பாரத் மராட்டி வார இதழின் ஆசிரியரும் ஆர்எஸ்எஸ்-ன் பிரச்சார் மற்றும் பௌதிக் பிரமுகரும், ஆர்எஸ்எஸ்-ன் துணை பொதுச்செயலாளர் மன்மோகன் வைத்யா-வின் தந்தையுமான மா.கோ. வைத்யா அவர்கள் காலமானார். நீண்ட நாட்கள் கார்யகர்த்தராக சங்கப்பணி செய்தவர் அவரது ஆத்மா நற்கதியடைய பிரார்த்திக்கிறோம்.