கந்தன் கருணையே கருணை தான்: ஆசி வழங்கிய கந்தன்

கறுப்பர் கூட்டம் என்ற யூடுப் சேனல் மூலம் ஹிந்து கடவுள் தொடர்ந்து இழிவு படுத்தும் விதமாக பேசிவந்தனர். தற்போது முருக பெருமானை மிகவும் விமர்சனம் செய்து வீடியோ பதிவிட்டு இருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பி மிகவும் கண்டத்துக்கு உரியதாக கறுப்பர் கூட்டம் ஆனது. அதற்காக ஹிந்து அமைப்புகள் கடந்த 26ந் தேதி கந்த சஷ்டி பாடி எதிப்பு தெரிவிக்க அழைப்பு விடுத்தது. அதன் அடிபடியில் தென்காசி மாவட்டம் கிருஷ்ணாபுரம் கிராம மக்கள் மாலை 6 மணிக்கு அணிதிரண்டு கந்தசஷ்டி கவசம் ஓதி செபித்தனர். நிகழ்ச்சி முடிவில் மாடியில் மயில் வந்து அமர்ந்தது. இது கந்தன் அருள் என்றும் இதுவெல்லாம் எப்படி புரியும் என்று கிருஷ்ணாபுரம் மக்கள் கறுப்பர் கூட்டம் என்ற காலி கூட்டத்திற்கு விளங்க போகிறது என்றனர்.