ஒவைசிக்கு பதிலடி

ஹைதராபாத்தில் நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு பேசிய ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தலைவர் ஒவைசி, பா.ஜ.க விரக்தி அடைந்துள்ளது. அவர்கள் மனதை சரியாக்க அல்ஹம்துலில்லாவில் பிரியாணி தரப்பட வேண்டும் என்றார். அந்த உணவகம் மாட்டிறைச்சி உணவுகளுக்கு பெயர் பெற்றது. இதற்கு அம்மாநில பாஜக நிர்வாகி ராஜா சிங் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

அதாவது நான் வாழும் பகுதியில் வால்மீகி சமூகத்தினர் நன்றாக பிரியாணி சமைப்பார்கள், அதை ஒவைசிக்கு தர விரும்புகிறேன் என கூறியுள்ளார். அவர் பெயரை கூறவில்லை என்றாலும் அங்கு பன்றி இறைச்சி பிரியாணி பிரபலம் என்பது அங்குள்ளவர்களுக்கு தெரியும்.