ஒன்றுகூடும் பிரிவினைவாதிகள்

தமிழகத்தையும் தமிழர்களையும் பிரித்தாளும் எண்ணம் கொண்ட பிரிவினைவாதிகளை ஒன்றிணைத்து அவர்கள் துணையுடன் அட்சியை பிடிக்க தி.மு.க மறைமுகமாக காய் நகர்த்தி வருகிறது. தமிழகத்தில் உள்ள மே 17 இயக்கம், இண்டிய தேசிய லீக், சோஷலிச மையம், நீலப்புலிகள் இயக்கம் என சுமார் 50 பிரிவினைவாத அமைப்புகள் வருகின்ற ஜனவரி 20ல் சென்னையில் கூடிப்பேசி முடிவெடுக்க உள்ளனர். தமிழர்கள் என கூறிக்கொள்ளும் இவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம், கிறிஸ்தவ, கம்யூனிச, நாத்திக திராவிட பின்னணி கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.