என்ஐஏ கிளைகள்

சென்னை, ராஞ்சி, இம்பா லில் தேசிய புலனாய்வு அமைப்பின் கிளைகள் அமைக்கப்படும் என அறிவிக்கபட்டுள்ளது.

கொல்கத்தா, ஜம்மு, கொச்சி, மும்பை என தற்போது ஒன்பது இடங்களில் என்.ஐ.ஏ கிளைகள் உள்ளன. தமிழகத்தில் இது தற்போது மேலும் விரிவு படுத்தப்படுகிறது. இதனால் பயங்கரவாத செயல்கள் கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூருவிலும் என்.ஐ.ஏ கிளையை தொடங்க வேண்டும் என தேஜஸ்வி சூர்யா கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழகத்தில் பயங்கரவாதத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்காத அரசு, காவல்துறை ஒருபுறம். துணை போகும் திராவிட கட்சிகள் மறுபுறம் என தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி வருவது கண்கூடு.