இந்து முன்னணி புகார்

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக காந்திஜியின் கொலை குறித்து தவறாக மக்கள் மத்தியில் பொய்களை பரப்பி வரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பி.எப்.ஐ) அமைப்பினரை கண்டித்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் காரைக்கால் காவல்நிலையத்தில் இந்து முன்னணியினர் புகார் மனு அளித்துள்ளனர்.