ஆட்சியில் இல்லாத போதே இவ்வளவு ஆராஜகமா?

திமுக எம்.பி முறைகேடாக சொத்து சேர்ப்பு, பைனான்ஸியரை கடத்தி பணம் பறிப்பு, கேரளாவிற்கு போதை பொருள் கடத்தல், கோவில் நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சித்த லெனின் கோவில் பூசாரி மீது தாக்குதல்.

இவை அனைத்தும் வெளியே தெரிந்த திமுகவினரின் இந்த மாத அராஜகங்களில் சில. பத்து வருடங்கள் பதவியில் இல்லாதபோதே பிரியாணி குஸ்தி, கடப்பாக்கல் திருட்டு, லெக்பீஸ் தகராறு போன்ற அராஜகங்களை விடாமல் அரங்கேற்றிக்கொண்டிருக்கும் இவர்கள் பதவிக்கு வந்தால்?