வினோபா பவே

காந்தியடிகளின் சீடராக இருந்தவர் வினோபா பவே.கிராமங்களில் உள்ள ஏழை மக்கள் பயன் பெற வேண்டும் என்பதற்காக வசதியானவர்கள், அதிகளவு நிலம் உள்ளவர்கள் இயன்ற அளவு பூமிதான இயக்கத்திற்கு நிலங்களை தானமாக தரவேண்டும், என்றார். இதனால் பலரும் மனமுவந்து நிலங்களை பூமிதான இயக்கத்திற்கு வழங்கினர். இவ்வகையில் தமிழகம் முழுவதும் 28 ஆயிரம் ஏக்கர் நிலம் தரப்பட்டுள்ளது.
‘‘வினோபா பவே பிறந்த தினம் இன்று’’