வி.சி.க அட்டூழியம்

அம்பேத்கரின் 130வது பிறந்த நாளையொட்டி மதுரையில் அம்பேத்கர் சிலைக்கு மலை அணிவிக்க மதுரை மாவட்ட பா.ஜ.க தலைவர் சுசீந்திரன் தலைமையில் பா.ஜ.வினர் சென்றனர். அப்போது, பா.ஜ,கவினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கக்கூடாது என கூறி விடுதலை சிறுத்தைகள் அமைப்பை சேர்ந்த ரௌடிகள் பா.ஜ.கவினர் மீது கற்களை வீசியும், கட்டையாலும் தாக்கியுள்ளனர். விடுதலை சிற்றுத்தை ரௌடிகள் மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. பின்னர் காவல்துறை பாதுகாப்போடு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.