‘எங்களுடைய உள்நாட்டு பிரச்னையில் ஐரோப்பிய யூனியன் தலையிடக்கூடாது’ என மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது

சி.ஏ.ஏ., எனப்படும், குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக, ஐரோப்பிய யூனியன் பார்லிமென்டில் தீர்மானம் கொண்டு வரப்படுவதற்கு, மத்திய அரசு கடும் எதிர்ப்பு…

காஷ்மீரை நரேந்திர மோடியின் தலைமையினால் அரசு உச்சத்துக்கு கொண்டு செல்லும் – கிரண் ரிஜிஜு

மத்திய அமைச்சா்கள் தனித் தனிக் குழுவாக ஜம்மு-காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனா். ஜம்மு-காஷ்மீரின் வளா்ச்சிக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள்…

இந்து மதக் கோயில்களின் பழங்கால பூஜை வழிபாடுகள் பற்றிய பாட திட்டங்களை தயார் செய்கிறது மத்திய அரசு

இந்து மதக் கோயில்களின் பழங்கால பூஜை வழிபாடுகள் பற்றிய பாடத் திட்டங்களை மத்திய அரசு தயாரித்து வருகிறது. கடந்த 2014-ல் பிரதமராகப்…

குடியுரிமை வழங்குவதற்கு தவிர பறிப்பதற்கல்ல சட்டம்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

”மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது குடியுரிமை வழங்கும் சட்டமே தவிர, குடியுரிமையை பிடுங்கும் சட்டமல்ல; லோக்சபாவில் இயற்றும் சட்டத்தை மாநில அரசுகள் அமல்படுத்த…

தொழில் நிறுவனங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் – பிரதமர் மோடி

கிா்லோஸ்கா் பிரதா்ஸ் நிறுவனத்தின் நூற்றாண்டு விழா, தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமா் மோடி, மேலும் பேசியதாவது:…

காஷ்மீர் அமைதி நிலைமையை பாராட்டி மத்திய அரசுக்கு அமெரிக்க எம்பிக்கள் பாராட்டு

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்தது.…

இனி வரும் நிதியாண்டில் ஏற்றுமதி அதிகரிக்கும்

நிச்சயமற்ற உலகளாவிய நிலைமை, அதிகரித்து வரும் பாதுகாப்பு வாதம் ஆகியவற்றுக்கு மத்தியில், நாட்டின் ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டில், 330 — 340…

எந்த மதமாக இருந்தாலும் இந்தியர்களுக்கு பாதிப்பு இல்லை; குடியுரிமை சட்டம், என்ஆர்சி பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்

வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள சிறுபான்மை மதத்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது தொடர்பான குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) சமீபத்தில் நாடாளுமன்றத்தின் இரு…

பாகிஸ்தானிய ஹிந்துக்கள் மத்திய அரசுக்கு நன்றி

பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக வந்து, மத்திய பிரதேசத்தில் வசிக்கும் ஹிந்துக்கள், தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். அண்டை…