எளிமை நேர்மை தூய்மை ; மகான்களின் வாழ்வில்

அக்டோபர் 2 என்றவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது மகாத்மா காந்தியின் பிறந்த நாள் தான். அதே தேதியில் பிறந்த மற்றொரு சுதந்திரப்…

தாய்மண்ணின் புனிதம் காக்க தன்னுயிர் தந்த தியாகி ; மகான்களின் வாழ்வில்

ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் வங்கப் பிரிவினைக்குக் காரணமாக இருந்த சர் கர்சன் வில்லி என்ற ஆங்கிலேய அதிகாரியை சுட்டுக் கொல்ல வேண்டும்…

காந்திஜி வாழ்வில் திருப்புமுனை மதுரையில்; மகான்களின் வாழ்வில்

மகாத்மா காந்திஜி வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு திருப்பு முனை சம்பவம் தமிழகத்தில்தான் நடைபெற்றது. காந்திஜி மதுரை விஜயத்தின்போது மேலமாசி வீதியில் ஒரு…

ராஜபோகம் தீண்டாத மனம்;- மகான்களின் வாழ்வில்

சத்ரபதி சிவாஜியின் குரு சமர்த்த ராமதாஸர். சமர்த்த ராமதாஸரின் சீடர்களுள் ஒருவர் ரங்கநாத கோஸ்வாமி என்பவர். இவர் துறவியேயாயினும் ஆடம்பரமாக வாழ்ந்தார்.…

ராம பக்தி சாம்ராஜ்யம்! மகான்களின் வாழ்வில்

நீங்கள் வணங்கும் பரமபிதாவைத்தான் (ஆண்டவரை) நானும் வேறொரு உருவில் வழிபடுகிறேன். அவரை வெறுமனே கடவுள் (God) என்றோ பரமபிதா என்றோ நான்…

வள்ளுவர் சொன்ன பேராண்மை” இது! மகான்களின் வாழ்வில்

பில்வ மங்களர் என்பவர் பல ஆண்டுகள் காட்டில் தங்கி தவம் செய்தார். தவ வாழ்க்கையில் தான் வெற்றி பெற்றதாகக் கருதி துறவியானார்.…

என்னுடைய அறிவைப் பறிமுதல் செய்யமுடியாது.

சுயராஜ்யம் எங்கள் பிறப்புரிமை என்று முதன் முதலில் கர்ஜனை செய்வதர் பால கங்காதர திலகர். அவர் ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு…

உண்மையான துறவின் இலக்கணம்; மகான்களின் வாழ்வில்

சுவாமி விவேகானந்தர் உள்பட ஸ்ரீ ராமகிருஷ்ணரின் நேரடித் துறவிச் சீடர்கள் 16 பேர். ஸ்ரீ ராமகிருஷ்ணர் காலமான பிறகு இவர்கள் ஆலம்…

மதி மயங்கினாலும் மனம் மயங்கவில்லை மகான்களின் வாழ்வில்

ஒருமுறை  ஸ்ரீ வேதாந்த ராமானுஜ மஹாதேசிகன் சுவாமிகள், ஒரு கோயில் சந்நிதி வீதியில் சீடர்களுடன் எழுந்தருளினார். அப்பொழுது சுவாமி சரணாகதியைப் பற்றிச்…