நீர்நிலைகளை மாசுபடுத்தினால் குண்டாஸ்

சாயக் கழிவுகள், தொழிற்சாலைகளால் நீர்நிலைகள் தொடர்ந்து மாசுபடுத்தப்பட்டு வருகிறது. அரசின் சட்டங்கள் மீறப்படுவது வாடிக்கையாகிவிட்டது. கையூட்டுகளால் இவை மறைக்கப்படுகின்றன.  இந்நிலையில், கரூர்…