மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை 3

முத்தன்ன வெண்நகையாய் முன்வந்தெதிரெழுந்தென் அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித் தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய் பத்துடையீர் ஈசன் பழ அடியீர்…

மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை 2

பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம் பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர் சீசி இவையுஞ் சிலவோ விளையாடி…