ஊசி போட்டுக்கொண்ட வீரமணி

திராவிட கழக தலைவர் வீரமணி கொரோனா தடுப்பு மருந்தை போட்டுக்கொண்டு மருந்தின் மீதான தன் நம்பகத்தன்மையை நிரூபித்தார்.

வீரமணி மகனுக்கு கோயிலில் கல்யாணம்

பா.ஜ.கவில் இணைந்த முன்னாள் துணைமேயர் கராத்தே தியாகராஜன், சென்னை திருவான்மியூரில் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது, ‘நாத்திகம் பேசும் திராவிட தலைவர்கள் போலிகள்.…

வீதிக்கு வந்த வீரமணி வீட்டு உண்மை

ஊரார் குடும்பத்து தாலிகளை பகுத்தறிவுக்கு ஒவ்வாது என்று சொல்லி  அறுக்க சொல்லும் வீரமணி தனது குடும்பத்து பெண்மணிகளிடம் அதனை சொல்லுவதில்லை. அவரது…