ராணுவ தலைமை தளபதியாக மனோஜ் முகந் நரவானே இன்று பொறுப்பேற்பு

லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே அவர்கள் உலகின் பலம் வாய்ந்த இராணுவங்களளுள் ஒன்றான இந்திய இராணுவத்தின் அடுத்த தளபதியாக பதவியேற்கிறார்…

முப்படை தளபதி உருவாக்க அடுத்த கட்ட நடவடிக்கை

பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம், தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பின், மத்திய…

இந்தியாவில் அமைதி நிலவுவதை சில அந்நிய சக்திகள் விரும்புவதில்லை – அமித்ஷா

இந்தியாவில் அமைதி நிலவுவதை சில அந்நிய சக்திகள் விரும்புவதில்லை. அவா்கள் நேபாளம் மற்றும் பூடான் எல்லைப் பகுதிகள் வழியாக இந்தியாவுக்குள் நுழையவும்…

ராணுவ வீரர்களுக்கும் கொடிநாள் நிதி இணைய தளம் முலம் அனுப்பலாம்

ராணுவ வீரர்களுக்கு ஊக்க படுத்தும் வகையில் கோடி தினத்தை முன்னிட்டு நிதி வசூலிப்பது ஒவ்வொரு வருடமும் அரசு அலுவலகத்தில் வசூலிப்பார்கள் அதன்…

விண்ணுக்கு பாய ‘கார்டோசாட்-3’ தயார் நிலையில்

நாட்டின் பாதுகாப்பு தகவல் தொடர்பு போன்றவற்றின் ஆய்வுக்காக பி.எஸ்.எல்.வி. – ஜி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டுகள் உதவியுடன் செயற்கைகோள்களை விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது…

காஷ்மீர் ராணுவ ஆள் சேர்ப்புக்கு 44 ஆயிரம் பேர் முன்பதிவு

காஷ்மீரின் எல்லையோர மாவட்டங்களான சம்பா, ஜம்மு, கதுவாவை சேர்ந்த வாலிபர்களுக்காக சம்பாவில் நேற்று முதல் வருகிற 12-ந்தேதி வரை ராணுவ ஆள்சேர்ப்பு…

பாக்தாதி உடல் கடலில் வீசப்பட்டதா? – அமெரிக்க ராணுவம் வெளியிட்ட முக்கிய தகவல்

அமெரிக்க ராணுவத்தின் தாக்குதலுக்குப் பயந்து, உடலில் குண்டுகளை கட்டி, வெடிக்கச் செய்து தற்கொலை செய்த, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவர் அல்…

ராணுவத்தினரின் உயிரிழப்புக்கு 370-ஆவது பிரிவே காரணம் – காங்கிரஸ் மீது பிரதமா் தாக்கு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு மீது காங்கிரஸ் காட்டிய அதீத விருப்பத்தால் அங்கு ராணுவ…

ஊடுருவ தயாராகும் தீவிரவாதிகள் – பாலக்கோட் போன்று மீண்டும் பதிலடி? – பிபின் ராவத் தகவல்

பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்து 500 தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ தயாராக உள்ளனர். அவர்களின் முயற்சியை முறியடிக்க இந்திய ராணுவம்…