கொரானா தொற்றைத் தடுக்க மஞ்சள் நீரை தெளிக்கும் ஈரோடு மாநகராட்சி

ஈரோடு மாநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் வகையில் தங்களது வீடுகளின் முன்பு வேப்பிலையை கட்டி வைத்துள்ளனர்.…