குடியுரிமை சட்டத்தில் திருத்தங்கள் தொடா்பாக யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை – மத்திய அரசு

தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) நடவடிக்கையை நாடு முழுவதும் செயல்படுத்துவதற்கான ஆயத்தப் பணிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் சில அறிவிப்புகளை…

குரியுரிமை சட்டத்தில் குட்டையை குழப்பும் எதிர்கட்சிகள்

குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட பின்னர் அதில் தோற்றுப்போன எதிர்க்கட்சிகள் மக்களிடையே பொய்யை சொல்லி குழப்பத்தை…

அசாம் போராட்ட பிண்ணனி

தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அஸ்ஸாம் மாநிலத்தில் போராட்டங்களை நடத்தும் அனைத்து அசாம் கண பரிஷத் என்ற…

மத்திய அரசு வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி அவர்களிடம் இருந்து சேத மதிப்பை வசூலிக்க வேண்டும்

குடியுரிமை மசோதாவிற்கு எதிப்பு தெரிவித்து நடத்தப்படும் போராட்டம் குறித்து பற்றி விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில துணை தலைவர் ஆர்.பி.வி.எஸ். மணியன்…

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மாணவர்களை தூண்டிவிடும் அமைப்புக்கு பலிகடா ஆகிவிட வேண்டாம் – தென்தமிழ்நாடு ABVP

ஜனநாயக முறையில் இந்திய பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நீண்ட விவாதங்களுக்கு பிறகு குடியுரிமை திருத்த மசோதாவானது சட்டமாக உருவாகியுள்ளது. இந்திய நாட்டின்…

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா என்றால் என்ன? ஏன் அது எதிர்க்கப்படுகிறது?

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத மதப் பிரிவினருக்குக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும், குடியுரிமை…

பட்டியல் இனத்தவர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு… புதிய மசோதாவை நிறைவேற்றிய மத்திய அரசு…

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மற்றும் ஆங்கிலோ இந்தியர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யும் வகையில், நாடாளுமன்றம் மற்றும்…

குடியுரிமை மசோதா: கருத்து கூற ஐ.நா. மறுப்பு

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகளில், சிறுபான்மையினராக இருந்து, மத ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாகி, இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ளோருக்கு குடியுரிமை…

நீண்ட, விரிவான விவாதத்துக்குப்பின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது மகிழ்ச்சி அளிக்கிறது – பிரதமர்

மக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேறியதற்கு பிரதமர் மோடி டிவிட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வாக்கெடுப்பு மூலமாக…