மகாத்மா காந்தியின் ஹிந்து வாழ்வியல்

”வசுதைவகுடும்பகம்‘ எனும்உலகைஒரேகுடும்பமாகபார்க்கும்ஹிந்துவாழ்க்கைமுறையையேகாந்திஜிதன்வாழ்நாள்முழுவதும்கடைபிடித்தார்.அவரதுவாழ்க்கையில்இதற்கானகுறிப்புகள்ஏராளமாககொட்டிக்கிடக்கின்றன. அதில்சிலஉதாரணங்கள்: *   சிறுவயதில்காந்திஜிபார்த்தஹரிச்சந்திராநாடகத்தின்தாக்கத்தால், பொய்பேசக்கூடாது, நேர்மையாகஇருக்கவேண்டும்என்றுமுடிவெடுத்தார். *    காந்திஜிக்குமிகவும்பிடித்தபுத்தகம்பகவத்கீதை. *   காந்திஜிக்குபிடித்தகடவுள்ராமர். *   1906-ம்ஆண்டு, தன்அண்ணன்லக்ஷ்மிதாஸ்காந்திக்குஎழுதியகடிதத்தில், தனக்குஉலகத்தின்பொருள்கள்மீதுஆசைஇல்லைஎன்றுகுறிப்பிட்டிருந்தார். *  …

காந்திஜியும் நேதாஜியும்

இந்த நாடு சுதந்திரம் பெற உழைத்தவர்களுள் தலையாய இருவராக மகாத்மா காந்திஜியையும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸையும் சொல்லலாம். இருவரின் வழிமுறைகள் வேறானவையாக…