மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம் – காங், என்சிபி எம்எல்ஏக்கள் 4 பேர் திடீர் ராஜினாமா – பாஜகவில் சேர தயார்

மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில்  சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4…