என் குரு ! என் குருகுலம்!

மா. கற்பகம் நான் ராஜபாளையத்தில் உள்ள சகோதரி நிவேதிதா குருகுலத்தில் தங்கி படித்து வருகிறேன். எங்கள் குருகுலத்தில் காலை 6 மணிக்கு…

‘ஹேம லம்ப’ தமிழ்ப் புத்தாண்டில் சேவாபாரதியால் சென்னையிலே குடிசை வாசலில் ஆன்மிக அதிர்வுகள்!

உலகில் ஒவ்வொரு நாடும் குறிப்பிட்ட லட்சியத்திற்காக இறைவன் படைத்துள்ளான். உலகத்துக்கு ஆன்மிக எழுச்சி உண்டாக்குவதற்காக படைக்கப்பட்ட நாடு பாரதம் என்றார் சுவாமி…