புதிதாக 2 மாவட்டங்கள் தமிழகத்தில் உதயம் – சுதந்திர தின உரையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

”வேலுார் மாவட்டம் பிரிக்கப்பட்டு புதிதாக இரண்டு மாவட்டங்கள் உருவாக்கப்படும்” என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னையில் நடந்த சுதந்திர தின விழாவில்…

முப்படைகளுக்கும் ஒரே தளபதி; நாடு முழுவதும் பிளாஸ்டிக் தடை – பிரதமர் மோடி பேச்சின் முக்கிய அம்சங்கள்

73-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி வைத்தார். பின்னர்…