லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்கள் இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த சதித் திட்டம் – உளவுத்துறை எச்சரிக்கை

ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர் இ தொய்பா போன்ற தீவிரவாத இயக்கங்கள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் தற்கொலைப்படைத் தாக்குதலில் ஈடுபட உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை…

விமானப்படை தளங்களை தாக்க பயங்கரவாதிகள் திட்டம்

பதன்கோட் உள்ளிட்ட 4 முக்கிய விமானப்படை தளங்களை தாக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இந்த விமானப்படை தளங்களில் பாதுகாப்பை தீவிரப்படுத்தவும்…

திரும்பவும் தப்பு செய்யாதீங்க – பாகிஸ்தானுக்கு ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

”மீண்டும், 1965, 1971ம் ஆண்டுகளில் செய்த தவறை, பாகிஸ்தான் செய்தால், அந்நாடு சிதறுண்டு போவதை தடுக்க முடியாது,” என்று, ராணுவ அமைச்சர்…

சிதம்பரம் கதிதான் மம்தாவுக்கு – பா.ஜ எம்.எல்.ஏ பேச்சு

”மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தன் செயல்பாடுகளை மாற்றிக் கொள்ளாவிட்டால், சிதம்பரத்துக்கு ஏற்பட்ட கதி நேரிடும்,” என, உ.பி., மாநில,…

பயங்கர தாக்குதல் நடத்தும் சதித் திட்டத்துடன் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த 6 தீவிரவாதிகள் கோவையில் ஊடுருவல்

பயங்கரவாதிகள் குறித்த எச்சரிக்கையை தொடர்ந்து கோவையில் இரண்டாவது நாளாக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் செப்.,2ல் விநாயகர் சதுர்த்தி…

வாலாட்டும் பாகிஸ்தான்- இந்திய ராணுவம் எச்சரிக்கை

ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவை, மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதையடுத்து, நம்எல்லைக்குள், பயங்கரவாதிகளை ஊடுருவ…