ஊடுருவும் ரோஹிங்கியாக்கள்

விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் வினோத் பன்சால், சமீபத்தில் சண்டிகருக்கு விஜயம் செய்தபோது, அம்மாநில ​​உள்துறை அமைச்சகத்திடம், ‘ரோஹிங்கியா சமூகத்தைச்…

40 பேர் ஊடுருவல்? தென் மாநிலங்களைத் தாக்க மிகப்பெரிய சதித் திட்டம்

டில்லியில் கைதான, பயங்கரவாதி காஜா மொய்தீனின் ரகசிய இயக்கத்தைச் சேர்ந்த, 40 பேர், ஆயுதங்களுடன் மாயமாகி விட்டதால், அவர்கள் மிகப்பெரிய சதித்…

பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால் பதிலடி தொடரும் – பாகிஸ்தானுக்கு, ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

காஷ்மீரின் லடாக் பிராந்தியத்துக்கு உட்பட்ட லே மாவட்டத்தில் சீனாவுடனான உண்மையான எல்லை கட்டுப்பாட்டுக்கோடு அருகே ஷியோக் ஆற்றின் குறுக்கே 1400 அடி…

ஊடுருவ தயாராகும் தீவிரவாதிகள் – பாலக்கோட் போன்று மீண்டும் பதிலடி? – பிபின் ராவத் தகவல்

பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்து 500 தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ தயாராக உள்ளனர். அவர்களின் முயற்சியை முறியடிக்க இந்திய ராணுவம்…

சென்னையில் சிக்கினார் முக்கிய புள்ளி? – தமிழகத்தில் பயங்கரவாத கும்பல் ஊடுருவல்

 தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதால் மாநிலம் முழுவதும் போலீசார் சல்லடை போட்டு தேடி வருகின்றனர். சென்னையில் ஜமாத்…