ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் முயற்சியால் தேசத்தின் தென்கோடியில் திருவள்ளுவர் சிலை!

கன்னியாகுமரில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைய மூலகாரணம் யார் தெரியுமா? திகவும் இல்லை; திமுகவும் இல்லை. கன்னியா குமரியில் திருவள்ளு வருக்கு…

மூத்த வழக்கறிஞர் ஸ்ரீ பராசரன் அவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் பாராட்டு

ராம சேதுவைக் காப்பாற்றுவதிலும், ஸ்ரீராம ஜன்ம பூமியை மீட்டுக் கொடுப்பதிலும் முன்னின்று வாதாடி வெற்றிதேடித் தந்த மூத்த வழக்கறிஞர் ஸ்ரீ பராசரன்…

அயோத்தி தீர்ப்பு பற்றி ஆர்.எஸ்.எஸ். மோகன் பாகவத்

அயோத்தி வழக்கின் தீர்ப்பை ஆதரிப்பதாக R.S.S தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில்…

அயோத்தி தீர்ப்பு – நவம்பர் மாத நிகழ்ச்சிகளை ரத்து செய்தது ஆர்எஸ்எஸ்

ராமஜென்மபூமி-பாபர் மசூதி வழக்கில் அடுத்த 15 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்பதால், நவம்பர் மாதம் முழுவதும் நடக்க இருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும்…

அயோத்தி வழக்கில் இந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு அமையும் – ஆர்.எஸ்.எஸ்.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அனைத்திந்திய நிர்வாகக்குழு கூட்டம் கடந்த 3 நாட்களாக புவனேஸ்வரில் நடந்தது. இதன் நிறைவு நிகழ்ச்சிக்குப்பின் நேற்று ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர்…

இந்தியாவின் 90 சதவீத பகுதிகளில் ஆர்எஸ்எஸ் பணிகள் – 5 ஆண்டுகளில் 14 ஆயிரம் ஷாகாக்கள் அதிகரிப்பு

இந்தியாவின் 90 சதவீத பகுதிகளில் ஆர்எஸ்எஸ் பணிகள் நடைபெறுவதாகவும், நரேந்திர மோடி பிரதமரான பிறகு 13,584 கிளைகள் (ஷாகா) அதிகரித்துள்ளதாகவும் ஆர்எஸ்எஸ்…

அடித்துக் கொல்லுதல் இந்தியாவுக்கு எதிரானது – மோகன் பாகவத்

‘அடித்துக் கொல்லுதல் என்ற வார்த்தை இந்திய வரலாற்றிலேயே கிடையாது. அது வேறொரு கலாசாரத்தில் இருந்து வந்தது. இந்தியாவை சிறுமைபடுத்த இந்த வார்த்தையைப்…

370ஆவது சட்டப் பிரிவை நீக்கிய மோடிக்கு பாராட்டுகள் – மோகன் பாகவத்

ஒட்டுமொத்த சமூகமும் தீர்மானமாக இருந்ததன் காரணமாகவே ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது என்றும் இந்த முடிவை எடுத்த பிரதமர் மோடிக்கு பாராட்டுகள்…

ஆம் இதுதான் RSS. 🚩

அது 1965 ஆம் வருடம். இந்தியா பாகிஸ்தான் போர் உச்ச கட்டத்தை எட்டியிருந்த நேரம்.. காஷ்மீருக்காக நடந்த போரில் பாக், வெகுவாக…