எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் முற்றுகை

காஷ்மீரில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவந்த ஹிந்துக்களுக்கு அங்குள்ள முஸ்லிம் பயங்கரவாதிகள் இழைத்த மிகக் கொடுமைகளை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம். இந்த திரைப்படம் பாரதத்தில் மட்டுமின்றி உலக நாடுகளில் உல்ல பல லட்சம் பொதுமக்களிடம் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இத்திரைப்படம் ஹிந்து, முஸ்லிம் ஒற்றுமையை குலைத்து வெறுப்பை விதைப்பதாககூறி ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளை முற்றுகையிடும் போராட்டத்தை எஸ்.டி.பி.ஐ கட்சியினர் நடத்தினர்.